கண்டி – திகன அளுத்வத்தையைப் பிறப்பிடமாகவும், பலகொல்லவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தையா புஸ்பவதி அவர்கள் 25-03-2025 செவ்வாய்க்கிழமை அன்றூ இறைவனடி சேர்ந்தார்.அன்னாரது இறுதிக்கிரியைகள் 26-03-2025 புதன்கிழமை மாலை 4:00 மணியளவில் கண்டி – பலகொல்லயில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...