யாழ். உடுப்பிட்டி, கம்பர்மலை பாரதி வீதியை பிறப்பிடமாகவும், கண்ணகிபுரம் உவர்மலை திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி . கந்தையா சிவபாக்கியம் அவர்கள் 25-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகம்மா-இராமலிங்கம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற அம்பலவாணர்-சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சர்வானந்தம், சாந்தரூபி, திருக்கேதீஸ்வரநாதன் ஆகியோரின் அன்பு தாயரும்,காலஞ்சென்றவர்களான அழகரத்தினம், சுபத்திரை, பொன்னாச்சி, கந்தசாமி தண்ணிப்பிள்ளை ஆகியோரின் அன்பு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான அருணாசம், சபாரத்தினம் மற்றும் தங்கமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பரமானந்தன் ,ஸ்ரெலாராணி ஆகியோரின் மாமியாரும்,சர்வலோகநாதன், சச்சிதானந்தன், யோகேஸ்வரி, அருணகிரிநாதன் ஆகியோரின் சிறிய தாயரும்அருட்செல்வம், ரூபா ஆகியோரின் பெரிய தாயாரும்அரவிந்தன், கலாஜினி, காலஞ்சென்ற ரகுபாலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 27, 2024
- Location of Remains: Kannakipuram Uvarmalai Trincomalee
- Funeral Location: Trincomalee Hindu Cemetery
Leave a message for your friend or loved one...