Popular

யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகராசா பாக்கியம் அவர்கள் 27- 03-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், அராலி தெற்கு கந்தையா நாகராசாவின் அன்பு மனைவியாரும், காலஞ் சென்ற அமார் கணேசமூர்த்தி, சந்திரா (DR), இந்திரா,சபத்திரா ஆகியோரின் அன்புத் தாயாகும், சுலபாமதி (அதிபர். விக்டோரியா கல்லூரி) ஜெகநாதன் கான்ஞ்சென்ற சத்தியநேசன், நாகராசா அவர்களின் அன்பு மாமியாரும், சங்கவி, ஜீவிதா, கம்சா, மதுசன், சத்தியேந்திரா ஆகியோரின் பேத்தியாரும் ஆவார்.  அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-03-2024 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக மாதகல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 28, 2024
  • Time of Funeral: 28th March 2024 at 10:00am
  • Location of Remains: Matakal West.
  • Funeral Location: Matakal Hindu Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...