Popular

யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், ஆலடி ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகசுந்தரேஸ்வரி இராமநாததாசன் அவர்கள் 07.03.2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் (கார்கார கண்மணி அம்மான்) – சீதாலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் – பொன்னாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இராமநாததாசனின் அன்பு மனைவியும்,  பிறேமா, இரவீந்திரன், இராஜேந்திரா, பத்மா, ஜமுனா, விமலா மற்றும் காலஞ்சென்ற குமுதா ஆகியோரின் தாயாரும், பாலச்சந்திரன், பெலிசீயா, அஜிதா, சபாரட்ணம், மணிவண்ணன், ஞானவேல் (ஞானி) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற தவானந்தவேலின் பாசமிகு சகோதரியும், சிறிதரன், சந்திரவதனா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான ஏகம்பதாசன், சிவகுகதாசன், மகேசதாசன், நடேசதாசன் மற்றும் கதிர்காமதாசன், கனகாம்பிகை, அன்னபூரணி, இராசலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 8, 2024
  • Time of Funeral: 8th March 2024 at 07:00am
  • Time the Cortege Leaves: 8th March 2024 at 09:00am
  • Location of Remains: Aladi Nagaron
  • Funeral Location: Chalani Hindu Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...