Popular

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ‘மழலைகளின் தாய்”, ‘மாதரசி”, ‘கலையரசி’, ‘கற்பக விருட்சம்’, ‘சமூக ஜோதி’ திருமதி. நவநீதம் ஜெகதீசன் அவர்கள் 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை நல்லைக் கந்தன் கழலடிகளைச் சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம்-தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை – ஜானகி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற Dr. ஜெகதீசன் அவர்களின் அருமை மனைவியும்,ஜெகந்தா (சூட்டி-அவுஸ்திரேலியா), ஜெய்கிஷன் (நோர்வே), ஜெய்ஹரன் (நோர்வே), ஜெய்ராம் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,சபிதா (கவிதா), தர்ஷ்மலா (நித்தா) ஆகியோரின் சீர்மிகு வளர்ப்புத் தாயாரும்,பிருதிவிராஜ், மலர்விழி, எலிஸபெத், காலஞ்சென்ற அனுத்தமா, வாசுகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,சுவாதிகா-கஜேந்திரா, ஜெய்விஷ்ணு, லக்ஷ்மி, சஞ்சுதா, ஹரினி, ஜெய்நீதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,ஸ்ரீநிதி, வித்யா, ஆயிஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 23, 2025
  • Time of Funeral: 23-07-2025 from 8:00 AM
  • Location of Remains: No. 363 Navalar Road, Nallur, Jaffna
  • Funeral Location: Thiruvudal Chemmani Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *