யாழ். பருத்தித்துறை ஐயனார் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நிஷாந்தினி நித்திலவர்ணன் அவர்கள் 10-12-2025 புதன்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.அன்னார், ஜெயவசீகரன் (ஓய்வுநிலை நிர்வாக உத்தியோகத்தர்) – விஜயராணி தம்பதியினரின் மூத்த புதல்வியும், ஆனந்தமயில் – நகுலேஸ்வரி தம்பதியினரின் மருமகளும்,காலாநிதி. ஆ. நித்திலவர்ணன் (துறைத் தலைவர் – யாழ். பல்கலைக்கழக கல்வியியற்றுறை) அவர்களின் அன்பு மனைவியும்,தக்ஷனா (மாணவி – யாழ். மெதடிஸ்த் பெண்கள் உயர்தர பாடசாலை), கிருஜன் (மாணவன் – யாழ். ஹாட்லிக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நிறோஜினியின் அன்புச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-12-2025 வௌ்ளிக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் சுப்பர்மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படு
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 12, 2025
- Time of Funeral: 12-12-2025 at 8.00 am
- Time the Cortege Leaves: 12-12-2025 at 10.00 am
- Location of Remains: Barutthura Iyanar Road. Jaffna
- Funeral Location: Thiruvudal Supermadam Hindu Cemetery.
