யாழ் சூளானை சுன்னாகத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரராஜசிங்கம் செல்வராணி அவர்கள் இன்று 20-06-2023 ம் திகதி செய்வாய்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் பரராஜசிங்கதின் அன்புமனைவியும்,
மதுசாலினி (மதனி, நோர்வே), மயூரநாதன் (மதன்), மதுந்துனி (பாமினி, லண்டன்), மதுசயிலா (லண்டன் ), மதீஸ்பரா (மதீஸ், பிரான்ஸ் ) ஆகியோரின் அன்புதாயாரும்,
மோகன் (ரவி, நோர்வே), கமலினி, ராமநாதன் (லண்டன்), கஜேந்திரன் (லண்டன்), டயசா (பிரான்ஸ்) ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, சண்முகராஜா, சுவேந்திரராணி (பட்டு) மற்றும் சான்சிராணி (கிளி) , புஸ்பராணி (குட்டி) ஆகியோரின் சகோதரியும்,
லெனிசா, வினோசா, நவீன், மதுராம், யுவராம், ஹரிஸ்ராம், டயந்தன், டயமிதன் ஆகியோரின் அம்மம்மாவும்,
மயூரீகன், தன்ஷிகா, சர்மிகா, லோமிகா, யக்ஸ்சனன், சயனிகா ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.
இவ்வறித்தலை எல்லோரும் ஏற்றுக்கொள்மாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
சுன்னாகம் மக்கள் மன்றம் பிரான்ஸ்
தொடர்புகளுக்கு:
மதீஸ் பிரான்ஸ்: +33 69 575 6586
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...