ஆவரங்கால் அறிவாலயம் கல்வி நிலையத்தில் ஆசிரியராக கடமை புரியும் சுதாகரன் அவர்களின் தாயார் பரசோதிலிங்கம் பரமேஸ்வரி அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார் எனவே இவரது துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் ஆவரங்கால் அறிவாலயம் கல்வி நிலையம்நன்றி இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
