யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஷ்பமணி செல்வரத்தினம் அவர்கள் 11-04-2025 வெள்ளிக்ஙிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான D. V இராசையா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான M. செல்லத்துரை தம்பதியினரின் அன்பு மருமகளும்,செல்வரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,பமீலா, சுவேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,குரூஸ், Dr. சுவர்ணா ஆகியோரின் அன்பு மாமியாரும்,நிரோஷன், செலஸ்பினா, இனோஷ், சொஷானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,ஜேடன், மிஷேல், அன்ட்றியா ஆகியோரின் அன்பு பூட்டியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 13, 2025
  • Time of Funeral: 12-04-2025 from 9:00 AM
  • Time the Cortege Leaves: 13-04-2025 from 3:00pm
  • Location of Remains: Mahinda Florist's Hall, Mount Lavinia
  • Funeral Location: Thiruvudal Mount Lavinia General Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...