Popular

யாழ். மீசாலை மேற்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசபூபதி நாராயணப்பிள்ளை அவர்கள் 16-02-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
நாராயணப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசாமி, வைரமுத்து, கனகலட்சுமி, கனகம்மா, நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகுமார் (சிவா- தர்மபுரம்), சிவபாலன் (பாலன்- ஐக்கிய அமெரிக்கா), சிவமதி (மீசாலை), காலஞ்சென்ற சிவமாறன் (மாறன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிறோஜனா, நிறஞ்சினி ஆகியோரின் மாமியாரும்,
பிரவீனா, சமித்தா, கிதுஜன், அபிநயா, சகானா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2023 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:
சிவகுமார்(சிவா) – மகன் Mobile: +94 77 374 8393சிவபாலன்(பாலன்) – மகன் Mob

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...