fbpx

யாழ்.கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், துர்க்காபுரம் தெல்லிப்பழையை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினம் அன்னபாக்கியம் அவர்கள் 29-08-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம்-தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற வன்னித்தம்பி-சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,இரத்தினம் (உத்தரவு பெற்ற நில அளவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற கணேசானந்தன், தனபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற துரைரத்தினம், சுப்பிரமணியம், சின்னத்துரை, கந்தசாமி, அப்பாப்பிள்ளை தங்கம், சண்முகநாதன் சின்னத்தங்கம், இராசம்மா ஆகியோரின் மைத்துனியும்,துரைரத்தினம் ஜெயக்குமார் (அமெரிக்கா), ஜெயந்தி ஜீவேஸ்வரன், ஜெயரூபி முரளிதரன் (இலண்டன்), சின்னத்துரை கிருபாகரன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சித்தியும்,காலஞ்சென்ற இராசமலர், கணேசலிங்கம், சிவலிங்கம (அவுஸ்திரேலியா), தவலிங்கம் (இலண்டன்), தேம்பாமலர் (இலண்டன்), புனிதமலர் (இலண்டன்), சற்குணநாதன், இளமுருகன் ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 2, 2024
  • Time of Funeral: 02-09-2024 from 8.30 am, funeral rites will be held at 11.30 am
  • Time the Cortege Leaves: 02-09-2024 at 2:30pm (cremation)
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Public Cemetery, Galkissa

Leave a Review

Leave a message for your friend or loved one...