யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், Innisfil – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினேஸ்வரி நடேசலிங்கம் அவர்கள் 27-03-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற கந்தையா – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,நடேசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற பூமணி, பாலசுப்பிரமணியம், சுவாமிநாதன், கதிரமலை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,றஞ்சனா, நந்தகுமார், ரஜிதா, சுரேஸ்குமார், சிவகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சுபதீஸ்வரன், சத்தியவானி, தயாளினி, ஆரதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,நவீனா, நவின், மிதுஸ், கேசிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...