fbpx

யாழ். புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாம்பசிவம் பராசக்தி அவர்கள் 12-09-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வேலுப்பிள்ளை முருகேசு-மாரிமத்து தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,காலஞ்சென்ற முத்துத்தம்பி சாம்பசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற மு.தளையசிங்கம் (B.A பட்டதாரி, ஆசிரியர், கவிஞர்), மு.பொன்னம்பலம் (கவிஞர்) ஆகியோரின் அன்பு சகோதரியும்,யமுனாதேவி, மணிமேகலை, சிவானந்தன், அருணா, கண்ணன், நளினி, நித்திலன் ஆகியோரின் அன்புத்தாயாரும்,கனம்மா, உமாதேவி ஆகியோரின் மைத்துனியும்,காலஞ்சென்றவர்களான இலங்கநாதன், வில்வரட்ணம், ஆனந்தபாலன் மற்றும் சந்திரா, சுகந்தா, இராஜசேகரன், நாகேஸ்வரி ஆகியேராின் அன்பு மாமியாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 15, 2024
  • Time of Funeral: 15-09-2024 from 8.30 am to 11.00 am
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa

Leave a Review

Leave a message for your friend or loved one...