Popular

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் உடையார் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சரவணபவன் மங்கயற்கரசி அவர்கள் 03-01-2024 அன்று இயற்கை எய்தினார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  குடும்பத்தினர்
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
“நயினை மணிமேகலை முன்னேற்றக் கழகம் – பிரித்தானியா”

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...