யாழ். அச்சுவேலி தெற்கை பிறப்பிடமாகவும், வவுனியா, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லத்துரை இராசம்மா அவர்கள் 11-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று சுவிஸில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சாந்தகுமாரி (குஞ்சக்கா), சந்திரா முரளி (மல்லி), பிரியகுமாரி (பிரியா), சாந்தகுமார், இராசகுமார் (சுவிஸ்), தேவகுமாரி (மஞ்சு-சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...