Popular

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் அம்மன் கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சேனாதிராஜா செல்லக்கண்டு அவர்கள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று  இறையடி சேர்ந்தார்.அன்னார், காலக்சென்றவர்களான பொன்னையா – செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான செல்லையா – சின்னக்குட்டி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சேனாதிராசா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான தியாகராசா, அன்னபாங்கியம் ஆகியோரின் அன்பு சகோதரியும்,காலஞ்சென்ற இந்திராணி, செல்வநாயகம், சுகந்தமலர், தவமலர், முருகானந்தன், வேல்முருகன், தங்கமலர், ராஜ்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,கதிர்காமத்தம்பி, சகுந்தலாதேவி, செல்வரட்ணம், காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், மோகமலர், இராஜகன்னிகா, சிவநேசன், பியூலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 4, 2025
  • Time of Funeral: 04-05-2025 at 10.00 am
  • Location of Remains: Kondavil Amman Kovil Road,
  • Funeral Location: East Kattaiyaladi Hindu Cemetery in Thiruvudal Gonda.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *