New

யாழ். காரைநகர் களபூமி பொன்னாவளையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சங்கரபிள்ளை சிவபாக்கியம் அவர்கள் 22-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சங்கரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,சுமதி, குகராஜா (குகன்), வனஜா, சசிரூபன், சியாமளா ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக் கிரியைகள் 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தில்லை மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...