யாழ். இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவபாக்கியம் கந்தசாமி அவர்கள் 01-01-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடராசா – கண்மணி தம்பதியினரின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,லோகநாயகி, லோசனா (சுவிஸ்), கிரிவேல் (பொதுமுகாமையாளர் – ப.நோகூ.சங்கம், அச்சுவேலி), சோதிவேல்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,குஞ்சிதபாதம், ஆறுமுகவேல் (சுவிஸ்), சிவசுதனி (ஆசிரியை – யாழ் கைதடி நுணாவில் அ.த.க. பாடசாலை), கோமகள் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், நரேன் அவர்களின் பெரிய தாயாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 2, 2025
- Time of Funeral: 02-01-2025 at 12:00 noon
- Location of Remains: Pugadalal Etikadu Samithital Cemetery.
- Funeral Location: Pugadalal Etikadu Samithital Cemetery.
