Popular

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சிவலிங்கப்புளியடியை பிறப்பிடமாகவும் தற்போது கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் கருணாகடாட்சி  (சாந்தக்கா) அவர்கள் 09.02.2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிவஞானசம்பந்தபிள்ளை சிவபாக்கியம் தம்பதியினரின் புத்திரியும்,
 
காலஞ்சென்றவர்களான கனகசபை நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியத்தின் அன்பு மனைவியும்,
 
சிவசுப்பிரமணியம் மற்றும் காலஞ்சென்ற முத்துகுமாரசாமியின் பாசமிகு மருமகளும்,
 
சந்திரசேகரம் (கனடா) மற்றும் காலஞ்சென்றவர்களான குகஞானாம்பாள், சதாநந்தசிவம், சிவப்பிரகாசம், விஜயரட்ணம், குமாரசுவாமி, கந்தப்பசேகரம்  ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
காலஞ்சென்ற சிவபாக்கியம் மற்றும் மங்கையற்கரசி, கிருபாலினி ஆகியோரின் மைத்துனியும்,
 
நகுலேஸ்வரியின் பாசமிகு தாயாரும்,
 
வைத்தியர் தயாசிவத்தின் அன்பு மாமியாரும்,
 
சிவசங்கர் (நிர்வாக இயக்குநர் – சங்கரா தொழில்நுட்ப நிறுவனம்) – சிவதேவி, Dr. கோபிசங்கர் (என்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் யாழ். போதனா வைத்தியசாலை) – நிலானி (ஆசிரியை சுண

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 10th February 2023 at 09:30am
  • Time the Cortege Leaves: 10th February 2023 at 11:30am
  • Location of Remains: 68/3 Vajira Road Colombo 05.
  • Funeral Location: Hindu Temple

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *