Popular

யூனியன் கல்லூரிப் புகழ்பூத்த பழைய மாணவி, தமிழ்ப்பற்றாளர், யாழ் பல்கலைக்கழக பட்டதாரி, தமிழ் ஆசிரியை திருமதி சோபனா சசிதரன் (80 O/L, 83 A/L Arts. BA Honours in Economics) அவர்கள் 02-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
தமிழ்மீதும், எம் மண்மீதும் பற்றுக் கொண்ட திருமதி சோபனா சசிதரன் அவர்கள் புலம்பெயர்ந்த தேசத்திலும் பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிப்பதை ஒரு சேவையாக செய்தவர். யாழ் பல்கலைக்கழக நாட்களில் மண்சுமந்த மேனியர் என்ற தமிழ் எழுச்சி நாடகத்துடன் தொடங்கிய அவரின் தமிழ்மீதும், எம் மண்மீதுமிருந்த பற்று அவரது இறுதி மூச்சுவரை தொடர்ந்தது.யாழ் கட்டுவன் ஊரங்குணையை பிறப்பிடமாகவும், இலண்டன் Gants Hill ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னார்,
காலஞ்சென்ற ஓய்வுபெற்ற தபால் அதிபர் (Rt. Postmaster) வேலாயுதம், மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும்,
 
காலஞ்சென்ற யாழ் இந்துக் கல்லூரி ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் அமரர் அரிராசசிங்கம், காலஞ்சென்ற ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் (Rt. Director of Education) தங்கராணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
கணக்காளர் சசிதரன் (Accountant) அவர்களின் பசமிகு மனைவியும்,
 
மருத்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...