Popular

யாழ். காரைநகர் செம்பாட்டைப் பிறப்பிடமாகவும், மணற்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தில்லைநாதன் மகேஸ்வரி அவர்கள் 07-07-2025 திங்கட்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகசபை – தெய்வானப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற தில்லைநாதன் (மாலா) அவர்களின் அன்பு மனைவியும்,நாகேந்திரம் (பசறை), புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,குகனேஸ்வரி (இலண்டன்), குகநந்தினி (கொழும்பு), குகனேசன் (வவுனியா), சுதன் (கரிகாலன் போட்டோகிராபி), சுதாகரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 10, 2025
  • Time of Funeral: 10-07-2025 at 7:00 AM
  • Location of Remains: residence in Manapitti
  • Funeral Location: Hindu cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *