யாழ். காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. வேலுப்பிள்ளை பரமேஸ்வரி அவர்கள் 02-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், குகனேஸ்வரி, அருளானந்தம், டில்லிதாசன், குலஈஸ்வரி , சிவானந்தன், சிவனேஸ்வரி, உதயகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...