Mr. Kumarasamy Rathnagopal
யாழ். வல்வெட்டிதுறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி இரத்தினகோபால் அவர்கள் 11-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி – சின்னத்தங்கம் தம்பதியினரின் புதல்வனும், பொன்னுத்துரை – முத்துரத்தினம்மா தம்பதியினரின் மருமகனும்,வனமலர்தேவி அவர்களின் அன்பு…
Miss. Nagesu Suthanthiradevi
யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. நாகேசு சுதந்திராதேவி அவர்கள் 09-04-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேசு – நாகரெத்தினம் தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்ற சிவராசசிங்கம் (முன்னாள் அறங்காவலர் சபைத் தலைவர்…
Mr. Kumarasamy Uthayakumar
முல்லைத்தீவு முள்ளியவளை 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு – 1ம் வட்டாரம், நேசன் குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி உதயகுமார் அவர்கள் 07-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி – செல்லம்மா தம்பதியினரின் மூத்த புதல்வனும்,…
Mr. Suppaiah Vadivel
யாழ். திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டியை வதிவிடமாகவும் கொண்ட திரு. சுப்பையா வடிவேல் அவர்கள் 10-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இராஜேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,அம்மன், சுகுணா, சுசீலா, சுபத்திரா, காலஞ்சென்ற சுரேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கமல், இராஜசுதன்,…
Mr. Kumarasamy Maheshwaran
யாழ். இணுவில் கிழக்கை பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி மகேஸ்வரன் அவர்கள் 09-04-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி – இராசம்மா தம்பதியினரின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான கந்தையா – அன்னமுத்து தம்பதியினரின்…
Late. Ratthinm Thayalakumary
யாழ். கெருடாவிலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். இரத்தினம் தயாளகுமாரி அவர்கள் 10-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-04-2025 வெள்ளிக்கிழமை காலை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் காட்டுப்புலம் இந்து மயானத்தில் தகனம்…
Mr ARTHUR de ALWIS
Mr ARTHUR de ALWIS – It is with deep sorrow that we announce the passing of Mr ARTHUR de ALWIS, beloved husband of late Monica, father…
Mr. Vaithilingam Krishnapillai
யாழ். விடத்தற்பளை மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், இல.1054, பாலையூற்று, திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் கிருஷ்ணபிள்ளை அவர்கள் 09-04-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் – சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – குஞ்சுப்பிள்ளை…
Mr. Sellathurai Rajendran
யாழ். காரைநகர் பலகாட்டை பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை இராஜேந்திரன் அவர்கள் 10-04-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற R.K செல்லத்துரை – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம் – பாக்கியம் தம்பதியினரின்…
Mrs. Thirunavukarasu Rajeshwary
யாழ். கரணவாய் கிழக்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திருநாவுக்கரசு இராஜேஸ்வரி அவர்கள் 07-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம் – வள்ளியம்மை தம்பதியினரின் மகளும், கணபதிப்பிள்ளை – இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,திருநாவுக்கரசு…
Mr. Thurairajah Kalaichelvam
யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பாப்பா தோட்ட வீதி, இணுவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைராசா கலைச்செல்வம் அவர்கள் 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராசா – விசாலாட்சி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான…
Mrs. Sripathy Parameswary
யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஸ்ரீபதி பரமேஸ்வரி அவர்கள் 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியாவில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான உரும்பிராயைச் சேர்ந்த பசுபதி…
Mrs. Kanapathipillain Pathmavathy
யாழ். காரைநகர் மணற்பிட்டியை பிறப்பிடமாகவும், கொட்டைபுலம் பயிரிக்கூடலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணபதிப்பிள்ளை பத்மாவதி அவர்கள் 07-04-2025 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற A.S வேலுப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – இராசம்மா…
Mrs. Navaratnarajah Sabmani
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல-90/1A, அரசடி வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரத்தினராஜா சபாமணி அவர்கள் 07-04-2025 திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் – பொன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, –…
Mr. Sivapragasam Kirubakaran
யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை நெடியகாடு கனகத்தி வடலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவப்பிரகாசம் கிருபாகரன் அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் – நேசரெத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை…
Mrs. Arulambalam Malarsothi
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு அங்காளப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருளம்பலம் மலர்சோதி அவர்கள் 04-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துதம்பி –…
Mr. Nadarasa Sutharson
முல்லைதீவு – உண்ணாப்பிலவை பிறப்பிடமாகவும், கணுக்கேணி மேற்கு முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா சுதர்சன் அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற நடராசா – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகேந்திரம் (ரெத்தி) –…
Mrs Rasanayagam Parameshwary
யாழ். உடுப்பிட்டி கும்பவாழியைப் பிறப்பிடமாகவும் கட்டுவன், சண்டிலிப்பாய் ஆகிய இடங்களை வசிப்பிரமாகவும் கொண்ட திருமதி. இராசநாயகம் பரமேஸ்வரி அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று சண்டிலிப்பாயில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும் – செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான…
Mr. Nadesan Sinnasamy Udaiyar (N.S)
இந்தியா – நாமக்கல் மாவட்டம் அணியாபுரம் புதூர், ஹப்புத்தளை தங்மலையைச் சேர்ந்த திரு. நடேசன் சின்னசாமி உடையார் அவர்கள் 01-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடேசன் உடையார் – பாப்பு அம்மாள் தம்பதியினரின் மகனும், …
Mrs. Pathmanathan Annappillai
யாழ். மாதகல் மேற்கு மாதகலை பிறப்பிடமாகவும், சென் ஆன்ஸ் வீதி, மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்மநாதன் அன்னப்பிள்ளை அவர்கள் 02.02-04-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களாக நாகமணி – இளையாச்சி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான திரு.…