Mrs. Chellamuthu Paramasamy
யாழ். காரைநகர் பாலகாட்டைப் பிறப்பிடமாகவும், இல- 11/5, நந்தாவில் லேன், கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. செல்லமுத்து பரமசாமி அவர்கள் 26-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை – தெய்வானை தம்பதியினரின் அன்பு…
Mr. Shanmughalingham Surendran
திருகோணமலை – சாம்பல்தீவைப் பிறப்பிடமாகவும் கொழும்பு – மட்டக்குளியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சண்முகலிங்கம் சுரேந்திரன் அவர்கள் 26-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சண்முகலிங்கம் – இராசரெட்ணம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற நடேசன்…
Mr. Thambaiya Nadesalingham
யாழ். காரைநகர் களபூமி திக்கரையைப் பிறப்பிடமாகவும், திக்கரை, வண்ணார்பண்ணை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தம்பையா நடேசலிங்கம் அவர்கள் 25-07-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா – நாகம்மா தம்பதியினரகன் அன்பு மகனும்,…
Srimathi. Mahavalli Amma Dhandapaniga Thesikar
யாழ். நெடியகாடு வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் கோவிலடி, மற்றும் வன்னிச்சி அம்மன் கோவிலடி வல்வெட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீமதி. மகாவள்ளி அம்மா தண்டபாணிக தேசிகர் அவர்கள் 23-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி…
Mr. Nagamuthu Balasubramaniyam
யாழ். மாம்பிராய் வீதி, காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நாகமுத்து பாலசுப்பிரமணியம் அவர்கள் 24-07-20206 வௌ்ளிக்கிழமை தனது 85 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து – நாகம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும், நாகன்…
Mr. Samynathan Rajmeenan
யாழ். இணுவில் மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சாமிநாதன் றாஜ்மீனன் அவர்கள் 22-07-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சாமிநாதன் – காலஞ்சென்ற தவமலர் தம்பதியினரின் அன்பு மகனும்,துஸ்யந்தன் (பிரான்ஸ்), ஜிந்துஜா (பிரான்ஸ்), சர்மிலன், சாருஜா,…
Mr. Sinnathamby Segarajasingam
யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கல்கிசை, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னத்தம்பி செகராஜசிங்கம் அவர்கள் 20-07-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-07-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 8.30…
Mr. Suppaiya Thevar Jayakumar
மாத்தளை – உடுப்பீலி பிரதேசத்தைப் பிறப்பிடமாகவும், தொடகமுவ பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுப்பையா தேவர் ஜயகுமார் அவர்கள் 19-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், திரு. J. சுதேஷ்குமார், திரு. J. பிரகாஷ்குமார், திரு. J.…
Miss Sobika Rishigaran
யாழ் உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி சோபிகா ரிஷிகரன் அவர்கள் 20-0702026ம் திகதி தங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற செல்லத்தம்பி மற்றும் நாகரத்தினம் ஆகியோரினதும், காலஞ்சென்ற சிவலிங்கராசா சிவகாமிப்பிள்ளை ஆகியோரினதும் செல்லப் பேர்த்தியும், ரிஷிகரன் யோகசக்தி…
Mrs. Thaneswary Ravichandran
திருகோணமலை கும்புறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், 6ம் கட்டை, கோணேசபுரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தனேஸ்வரி ரவிச்சந்திரன் அவர்கள் 20-07-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவபாலசுந்தரம் – செல்வராணி தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாகராசா – செல்வமலர்…
Mr. Arumugapperumal Thavarajah
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை மற்றும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ஆறுமாமுகப்பெருமாள் தவராஜா அவர்கள் 15-07-2026 அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆறுமாமுகப்பெருமாள் – தெய்வநாயகி தம்பதியினரின் அருமைப் புதல்வனும், காலஞ்சென்ற புவனேஸ்வரராஜா – ராஜேஸ்வரி…
Mr. Chinnaiya Kanthasamy
யாழ். காரைநகர் சத்திரந்தை, களபூமியைப் பிறப்பிடமாகவும், இல- 277, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம் மற்றும் இல- 129/15, கடவத்தை வீதி, நெதிமால், தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னையா கந்தசாமி அவர்கள் 16-07-2026 வியாழக்கிழமை அன்று களபூமி…
Mr. Subramaniam Punniyaseelan
யாழ்ப்பாணம் கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், மாத்தளை , கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் புண்ணியசீலன் அவர்கள் 15-07-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற Dr. சுப்பிரமணியம், நீலாம்பிகை தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற மாணிக்கம், புனிதவதி தம்பதிகளின்…
Mrs. Pathmasothy Jeyarasa
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பத்மசோதி ஜெயராசா அவர்கள் 17-07-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி – விஜயலட்சுமி தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை – லூசியா தம்பதியினரின்…
Mrs. Subramaniyam Thilagavathy
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கணவோடை, களபூமி, காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சுப்பிரமணியம் திலகவதி அவர்கள் 15-07-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை (வெள்ளையப்பா) – அன்னபூரணம் தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா –…
Mr. Kanthasamyppillai Palaniyandippillai
இந்தியா – திருச்சி மாவட்டம், சேருகுடி கிராமம் கொன்னக்குடையான் கோத்திரம் திரு. க. பழனியாண்டிப்பிள்ளை அவர்கள் 16-07-2026 வியாழக்கிழமை அன்று இரவு 11.30 மணியளவில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான (உடப்புஸ்ஸலாவ) ரா.கந்தசாமிபிள்ளை – சிவகாமி அம்மாள் தம்பதியினரின்…
Mrs. Leelavathy Thillainathan
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இல- 336, அன்புவழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. லீலாவதி தில்லைநாதன் அவர்கள் 16-07-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான எஸ்.சங்கரப்பிள்ளை – செல்லம்மா (ஓய்வுநிலை அதிபர்கள்) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை…
Mrs. Selvarani (Selvam) Sellatthurai
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. செல்வராணி செல்லத்துரை அவர்கள் 16-07-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னாரின் இறுதிச்சடங்குகள் 17-07-2026 வௌ்ளிக்கிழமை இல- 68,70, ஈச்சமோட்டை வீதி இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் சரீரம் துண்டி இந்து…
Mr Subramaniam Punniyaseelan
யாழ்ப்பாணம் கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், மாத்தளை , கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் புண்ணியசீலன் அவர்கள் 15-07-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற Dr. சுப்பிரமணியம், நீலாம்பிகை தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற மாணிக்கம், புனிதவதி தம்பதிகளின்…
Mr. Uthayakumar Srikanthan
மட்டக்களப்பு – கோவில்போரதீவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. உதயகுமார் சிறிகாந்தன் அவர்கள் 14-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.அன்னார், உதயகுமார் – மாலினி தம்பதியினரின் அன்பு மகனும்,சின்னத்தம்பி – கனகம்மா மற்றும் கதிர்காமத்தம்பி – பார்வதி…

