Mrs. Murugaiah Nageswary
யாழ். மூளாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முருகையா நாகேஸ்வரி அவர்கள் 24-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-10-2025 சனிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது சகோதரியின் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருவடிநிலை இந்து மயானத்தில் தகனம்…
Mr. Rajasundaram Subramaniam
கனடியத் தமிழ் சட்டத்தரணியும் மனிதநேயம்மிக்கவருமான சட்டத்தரணி திருமதி. இராஜபாலினி சசிதரன் அவர்களது அன்புத் தந்தையாரும், கனடியத் தமிழ் சட்டத்தரணி திரு. சசிதரன் விவேகானந்தன் அவர்களின் மாமனாருமாகிய திரு. இராஜசுந்தரம் சுப்பிரமணியம், 22 அக்டோபர் 2025 அன்று இலங்கை,…
Mr. Swamynathan Balendran
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுவாமிநாதன் பாலேந்திரன் அவர்கள் 20-10-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன் – ஜெயமணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா – நாகம்மா தம்பதியிரின் அன்பு…
Mrs. Rasamani Navarathinam
யாழ் அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசமணி நவரத்தினம் அவர்கள் 21-10-2025 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா – நாகம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வியும்,காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், தனபாலசிங்கம் ,காலஞ்சென்ற சிவபாக்கியம், பாலசுப்பிமணியம், தனபாக்கியம்…
Mr. Kandiah Lohendra (Kasi)
யாழ். காரைநகர் களபூமி வளுப்போடையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா லோகேந்திரா அவர்கள் 21-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும், கணேசபிள்ளை – லோகாம்பிகை…
Mrs. Navarathinarasa Sarojinidevi
யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரத்தினராசா சறோஜினிதேவி அவர்கள் 22-10-2025 புதன்கிழமை அன்று அமரத்துவமடைந்நதார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மாதகல் போதி இந்து…
Mr. Kumarasamy Balasubramaniyam
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், மட்டுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 22-10-2025 புதன்கிழமை அன்று அமரத்துவமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற குமாரசுவாமி – இரத்னேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம் – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு…
Mr. Subramaniam Sakthivadivel
யாழ். தொல்புரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சக்திவடிவேல் அவர்கள் 20-10-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – இரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு – ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு…
Mrs Pulomisai Arulampalam
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புலோமிசை அருளம்பலம் அவர்கள் 18-10-2025 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற…
Mrs. Sellathurai Meliyamma
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நல்லூர் முத்திரைச் சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லத்துரை மெல்லியம்மா அவர்கள் 16-10-2025 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற பெரியதம்பி – சிவகாமி தம்பதியினரின் அன்பு மகளும், வைரமுத்து – நாகமுத்து…
Mrs. Navaratnam Saraswathy
யாழ். புங்குதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா – வைரவப்புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரட்ணம் சரஸ்வதி அவர்கள் 17-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சோமசுந்தரம் – நாகம்மா தம்பதியினரின் புதல்வியும், திரு.திருமதி ஐயம்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,நவரட்ணம் அவர்களின்…
Mrs. Annabagiyalatchumy Sivagnam
யாழ். காரைநகர் நட்டுப்பாலியை பிறப்பிடமாகவும், பயிரிக்கூடல், S.M கேணியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னபாக்கியலட்சுமி சிவஞானம் அவர்கள் 18-10-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மகளும், பாலசிங்கம் – அன்னமுத்து…
Mr. Kandasamy Chellaiya
யாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, புங்குடுதீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா கந்தசாமி அவர்கள் 16-10-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா – கண்ணம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான …
Mr. Navarathna Iyyar Kodiswara Iyyar
யாழ். கீரிமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நவரத்தின ஐயர் கோடீஸ்வர் ஐயர் அவர்கள் 17-10-2025 வௌ்ளிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தின ஐயர் – இராசேஸ்வரி அம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செந்தூர் செல்வி…
Mr. Shangarapillai Rathnalingham
யாழ். ஈவினை மத்தி புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சங்கரப்பிள்ளை இரத்தினலிங்கம் அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று ஈவினையில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை – இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயாத்துரை…
Mr Thambu Tharmakulasingam
யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பாரதி வீதி, கூடமாங்குளம், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு தர்மகுணசிங்கம் அவர்கள் 14-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு – முத்தப்பிள்ளை தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான…
Mr. Sivasubramaniyam Sriskanthan
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இல-72, பயனியர் வீதி, மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசுப்பிரமணியம் சிறீஸ்காந்தன் அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு –…
Mr. Kandasamy Visvalingham
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி விஸ்வலிங்கம் அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி – மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கோமளம் அவர்களின் அன்புக்…
Mrs. Puvaneshwary Nadarajan
மாத்தளை – இரத்தோட்டை எலகலயைப் பிறப்பிடமாகவும், இல-17A, ஆற்றங்கரை வீதி, களுதாவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி நடராஜன் அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பத்மநாதன் – லக்ஷ்மி தம்பதியினரின் அன்பு மகளும்,…
Mr. Pasupathy Kailayanathan
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு – முத்தையன்கட்டு தட்டையன் மலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பசுபதி கைலாயநாதன் அவர்கள் 14-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி – வள்ளியம்மை, விசாலாட்சி தம்பதியினரின் அன்பு…

