Mrs. Vickinarasa Thavarani
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், இல- 852/9, பருத்தித்துறை வீதி, நல்லூர் மற்றும் வீரபத்திரர் வீதி, கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விக்கினராசா தவராணி அவர்கள் 12-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சீவரத்தினம் –…
Mr. Sivanganam Pathmanathan
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், அந்தோனியார் வீதி, மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவஞானம் பத்மநாதன் அவர்கள் 11-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானம் – தையல் அம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை…
Mrs. Rasasingham Indradevi
மலேசியா சிறம்பானை பிறப்பிடமாகவும், கரணவாய் தெற்கு மற்றும் கரவெட்டி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசசிங்கம் இந்திராதேவி அவர்கள் 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராசசிங்கம் அவர்களின் மனைவியும்,பாஸ்கரன் (பாதுகாப்பு அலுவலர் – இலங்கை…
Mr. Sokkalingham Iyyathurai
யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும், ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சொக்கலிங்கம் ஐயாத்துரை அவர்கள் 10-11-2025 திங்கட்கிழமை அன்று காலை சிவபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் – கண்மணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு – நீலாதாச்சி தம்பதியினரின்…
Mrs Yogarasa Mayurathy
யாழ். வதிரி கரவெட்டி தங்கமஹாலினைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகராசா மயூரதி அவர்கள் 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை சிவபதமடைந்தார்.அன்னா,ர் காலஞ்சென்றவர்களான மதியாபரணம் – தங்கரத்தினம் தம்பதியினரின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான சண்முகம் – யோகம்மா தம்பதியினரின் பாசமிகு …
Mrs. Raja Rajeswary Rasaratnam
யாழ். வதிரி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், மாப்புலவு வீதி, வதிரி, கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜ இராஜேஸ்வரி இராசரட்ணம் அவர்கள் 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தவனம் – பாக்கியம் தம்பதியினரின் மூத்த…
Mr. Sabatatnavadivel Nadanagurusamy
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை – பெரியகடையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாரட்ணவடிவேல் நடனகுருசாமி அவர்கள் 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணவடிவேல் – இலட்சுமியம்மா தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி –…
Mr. Sabatatnavadivel Nadanagurusamy
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை – பெரியகடையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாரட்ணவடிவேல் நடனகுருசாமி அவர்கள் 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணவடிவேல் – இலட்சுமியம்மா தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி –…
Mr. Sathasivam Gnanalingam
யாழ். சரசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது திக்கிராய் வீதி, வட்டு தென்மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சதாசிவம் ஞானலிங்கம் அவர்கள் 08-11-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் – இராசம்மா தம்பதியினரின் பாசமிகு…
Mr. Iyathurai Pathmanathan
யாழ். நெட்டலைப்பாய் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கலட்டி ஒழுங்கை, கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஐயாத்துரை பத்மநாதன் அவர்கள் 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை – சுந்தராம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சேனாதிராஜா –…
Mr. Sinnathurai Vimalanathan
யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை விமலநாதன் அவர்கள் 06-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – சொர்ணம் தம்பதியினரின் மகனும்,நவமலர் (நவம்) அவர்களின் அன்புக் கணவரும்,சிவாம்பிகை (சாந்தம்), தனலட்சுமி (தனம்)…
Mr. Subramaniyam Rathinasapabathy
யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், இல- 20/8, வைரவர் கோவில் லேன், ஆஸ்பத்திரி வீதி, கொட்டடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் இரத்தினசபாபதி அவர்கள் 03-11-2025 திங்கட்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை…
Mr. Namasivayam Thirunavukkarasu
மலேசியா – Bentong யைப் பிறப்பிடமாகவும், காரைநகர், பயரிக்கூடலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நமசிவாயம் திருநாவுக்கரசு அவர்கள் 07-11-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம் – வள்ளியம்மை தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற கந்தையா –…
Mr. Govindasamy Selvaraj
ஹட்டன் – கினிகத்தேனையை பிறப்பிடமாகவும், யாழ். காரைநகர் முல்லைப்பிளவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோவிந்தசாமி செல்வராஜ் அவர்கள் 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தசாமி – அறியனாச்சி அம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காரைநகரைச்…
Mr. Iyampillai Nadarajah
யாழ் புத்தூர் கிழக்கை பிறப்பிடமாகவும், புத்தூர் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஐயம்பிள்ளை நடராசா அவர்கள் 06-11-2025ம் திகதி வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை – பரிமளம் தம்பதியினரின் மூத்த அன்பு மகனும், நீர்வேலியைச் சேர்ந்த…
Mr Thiyagarajah Premakanthan
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், இல.674, 7ம் யூனிற், இராமநாதபுரம், கிளிநொச்சியை வதிவிடமாகவும், தற்போது தசரதன், சோரன்பற்று மாஞ்சோலை முருகன் கோவிலடி பளையில் வசித்து வந்தவருமான திரு. தியாகராசா பிரேமகாந்தன் அவர்கள் 05-11-2025 புதன்கிழமை அன்று இறையடி…
Mr Sivakumar Akeepan
யாழ். உரும்பிராய் வடக்கு உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவகுமார் அகீபன் அவர்கள் 29-10-2025 புதன்கிழமை அன்று அகால மரணமானார்.அன்னார், சிவகுமார் (முன்னாள் பல்கலைகழக ஊழியர்) – சறோஜாதேவி தம்பதியினரின் கனிஷ்ட அன்பு புத்திரனும்,விபுலன் (கனடா),…
Mrs Jeyarani Sinniah
யாழ். கொய்யாத்தோட்டதைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயராணி சின்னையா அவர்கள் 03-11-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா (இளைப்பாறிய பிரதம தபால் அதிபர்) – நாகரட்ணாம்பாள் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை (இளைப்பாறிய அதிபர்)…
Mrs. Kumarasamy Rathinam
யாழ். வாதரவத்தை புத்தூரைப் பிறப்பிடமாகவும், ஓமந்தை வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட எனது தாயார் திருமதி. குமாரசுவாமி இரத்தினம் அவர்கள் 03-11-2025ம் திகதி திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயாக்குட்டி – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்…
Mr. Kandiah Sivapathasundram
யாழ். அளவெட்டியை பிறப்பிடமாகவும், ‘கந்தரோடை, அருளாணந்தப்பிள்ளையார் கோயிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சிவபாதசுந்தரம் அவர்கள் 04-11-2025 செய்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரமசாமி – பூரணம் தம்பதியினரின்…

