Mrs. Annabagiyalatchumy Sivagnam
யாழ். காரைநகர் நட்டுப்பாலியை பிறப்பிடமாகவும், பயிரிக்கூடல், S.M கேணியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னபாக்கியலட்சுமி சிவஞானம் அவர்கள் 18-10-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மகளும், பாலசிங்கம் – அன்னமுத்து…
Mr. Kandasamy Chellaiya
யாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, புங்குடுதீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா கந்தசாமி அவர்கள் 16-10-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா – கண்ணம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான …
Mr. Navarathna Iyyar Kodiswara Iyyar
யாழ். கீரிமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நவரத்தின ஐயர் கோடீஸ்வர் ஐயர் அவர்கள் 17-10-2025 வௌ்ளிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தின ஐயர் – இராசேஸ்வரி அம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செந்தூர் செல்வி…
Mr. Shangarapillai Rathnalingham
யாழ். ஈவினை மத்தி புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சங்கரப்பிள்ளை இரத்தினலிங்கம் அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று ஈவினையில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை – இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயாத்துரை…
Mr Thambu Tharmakulasingam
யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பாரதி வீதி, கூடமாங்குளம், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு தர்மகுணசிங்கம் அவர்கள் 14-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு – முத்தப்பிள்ளை தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான…
Mr. Sivasubramaniyam Sriskanthan
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இல-72, பயனியர் வீதி, மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசுப்பிரமணியம் சிறீஸ்காந்தன் அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு –…
Mr. Kandasamy Visvalingham
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி விஸ்வலிங்கம் அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி – மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கோமளம் அவர்களின் அன்புக்…
Mrs. Puvaneshwary Nadarajan
மாத்தளை – இரத்தோட்டை எலகலயைப் பிறப்பிடமாகவும், இல-17A, ஆற்றங்கரை வீதி, களுதாவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி நடராஜன் அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பத்மநாதன் – லக்ஷ்மி தம்பதியினரின் அன்பு மகளும்,…
Mr. Pasupathy Kailayanathan
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு – முத்தையன்கட்டு தட்டையன் மலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பசுபதி கைலாயநாதன் அவர்கள் 14-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி – வள்ளியம்மை, விசாலாட்சி தம்பதியினரின் அன்பு…
Mrs. Subramaniyam Maheswary
பூநகரி – செட்டியகுறிச்சியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது இல- 137, இராமலிங்கம் வீதி திருநெல்வேலியை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் மகேஸ்வரி அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா – சின்னத்தங்கம் தம்பதியினரின்…
Mrs. Sivarajah Selvarani
யாழ். மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவராசா செல்வராணி அவர்கள் 14-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – மகேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு சிரேஷ்ட புத்திரியும்,காலஞ்சென்றவர்களான சின்னையா –…
Mrs. Thevarasa Nesarathnam
யாழ். காரைநகர் நடுத்தெரு பெரியமணலை பிறப்பிடமாகவும், சயம்பு வீதியை வசிப்பிடமாகாவும் கொண்ட திருமதி. தேவராசா நேசரத்தினம் அவர்கள் 13-10-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா – செல்லம்மா தம்பதியினரின் மகளும்,காலஞ்சென்ற ஆறுமுகம் – தையல்முத்து…
Mrs. Thamotharanathan Kunapackiyam
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், நெல்லியான் மற்றும் 544 /1 மானிப்பாய் வீதி ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தமோதரநாதன் குணபாக்கியம் அவர்கள் நேற்று 13-10-2025ம் திகதி திங்கட்கிழமை காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம், சேதுப்பிள்ளை தம்பதியரின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான…
Mr. Ambalavanar Satkunanathan
யாழ். கோப்பாய் வடக்கு நாவற்கட்டையைப் பிறப்பிடமாகவும், மாசிவன் நீர்வேலி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பலவாணர் சற்குணநாதன் அவர்கள் 11-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் – பூரணம் தம்பதியினரின் அன்பு மகனும்.காலஞ்சென்றவர்களான சின்னையா…
Mr. Thambippillai Kailasanathan
யாழ். வேலணை கிழக்கு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும், தற்போது கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பிப்பிள்ளை கைலாசநாதன் அவர்கள் 11-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தம்பிப்பிள்ளை (தபால் நிலைய பணியாளர்) – இளையபிள்ளை…
Mr. Chinnaiya Thevathasan
யாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், மின்சார நிலைய வீதி, சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா தேவதாசன் அவர்கள் 09-10-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் பூவோடை இந்து…
Mrs. Balasubramaniyam Vijayavanitha
யாழ். நல்லூர், சங்கிலியன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் விஜயவனிதா அவர்கள் 09-10-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி – கமலாதேவி அவர்களின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சிங்காரவேலு – காமாட்சி தம்பதியினரின்…
Mr. Thurairasa Thiventhirarasa
வவுனியா – சேமமடுவைப் பிறப்பிடமாகவும், முள்ளிவாய்க்கால் கிழக்கு, முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைராசா தெய்வேந்திரராசா அவர்கள் 10-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், துரைராசா – கற்பகம் தம்பதியினரின் அன்பு மகனும், ஏபிரகாம் – மரியசிலோமினி…
Mr. Anthony Steven Jeevaratnam
மாத்தளையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு – முள்ளியவளை 1ம் வட்டாரம் பொன்னகரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அந்தோனி ஸ்டீபன் ஜீவரட்ணம் அவர்கள் 09-10-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,அல்பிரட் பெஞ்சமின் (பவா),…
Mr. Perumal Nadarasa
முல்லைத்தீவு – முள்ளியவளை குமாரபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பெருமாள் நடராசா அவர்கள் 10-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பெருமாள் – அங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செட்டியார் – கிட்ணம்மா…

