Mrs. Sripathy Parameswary
யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஸ்ரீபதி பரமேஸ்வரி அவர்கள் 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியாவில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான உரும்பிராயைச் சேர்ந்த பசுபதி…
Mrs. Kanapathipillain Pathmavathy
யாழ். காரைநகர் மணற்பிட்டியை பிறப்பிடமாகவும், கொட்டைபுலம் பயிரிக்கூடலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணபதிப்பிள்ளை பத்மாவதி அவர்கள் 07-04-2025 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற A.S வேலுப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – இராசம்மா…
Mrs. Navaratnarajah Sabmani
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல-90/1A, அரசடி வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரத்தினராஜா சபாமணி அவர்கள் 07-04-2025 திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் – பொன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, –…
Mr. Sivapragasam Kirubakaran
யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை நெடியகாடு கனகத்தி வடலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவப்பிரகாசம் கிருபாகரன் அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் – நேசரெத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை…
Mrs. Arulambalam Malarsothi
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு அங்காளப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருளம்பலம் மலர்சோதி அவர்கள் 04-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துதம்பி –…
Mr. Nadarasa Sutharson
முல்லைதீவு – உண்ணாப்பிலவை பிறப்பிடமாகவும், கணுக்கேணி மேற்கு முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா சுதர்சன் அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற நடராசா – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகேந்திரம் (ரெத்தி) –…
Mrs Rasanayagam Parameshwary
யாழ். உடுப்பிட்டி கும்பவாழியைப் பிறப்பிடமாகவும் கட்டுவன், சண்டிலிப்பாய் ஆகிய இடங்களை வசிப்பிரமாகவும் கொண்ட திருமதி. இராசநாயகம் பரமேஸ்வரி அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று சண்டிலிப்பாயில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும் – செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான…
Mr. Nadesan Sinnasamy Udaiyar (N.S)
இந்தியா – நாமக்கல் மாவட்டம் அணியாபுரம் புதூர், ஹப்புத்தளை தங்மலையைச் சேர்ந்த திரு. நடேசன் சின்னசாமி உடையார் அவர்கள் 01-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடேசன் உடையார் – பாப்பு அம்மாள் தம்பதியினரின் மகனும், …
Mrs. Pathmanathan Annappillai
யாழ். மாதகல் மேற்கு மாதகலை பிறப்பிடமாகவும், சென் ஆன்ஸ் வீதி, மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்மநாதன் அன்னப்பிள்ளை அவர்கள் 02.02-04-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களாக நாகமணி – இளையாச்சி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான திரு.…
Mr Ramanan Kumarasamy
யாழ் நல்லூர் சட்டநாதர் கோவிலடியை பூர்வீகமாகவும், கனடாவால் வாழ்ந்தவரும் ரமணன் குமாரசாமி அவர்கள் 01-04-2025ம் திகதி செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார்.VISITATION :Saturday April 5,2025From 5:00 pm to 9:00 pm Sunday April 6, 2025From 7:00 am…
Mr. Muthu Thilagarasa
யாழ். தொண்டமானாறு செம்பாட்டினைப் பிறப்பிடமாகவும்,கெருடாவில் சீலாப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்து திலகரசா அவர்கள் 31-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று சீலாப்புலத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் காட்டுப்புலம் இந்து…
Srimathi. Nagarathna Iyar Egathambigai
யாழ். புளியங்கூடல் பூர்வீகமாகவும் இணுவில், துன்னாலை கோவிற்கடவை பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி. நாகரெத்தின ஐயர் ஏகதாம்பிகை அவர்கள் 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரக் குருக்கள் – குப்புலடசுமி அம்மா தம்பதியினரின்…
Mr. Chinniah Rasarathnam
யாழ். உடுவில், நாகம்மாள் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா இராசரத்தினம் அவர்கள் 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து – செல்வமணி…
Mr. Velauthapillai Kusenthiran
இல- 86 அரசடி வீதி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதபிள்ளை குசேந்திரன் அவர்கள் 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், வேலாயுதபிள்ளை – செல்வமணி தம்பதியினரின் இளைய மகனும்,லவனேஸ்வரனின் அன்புச் சகோதரனும்,கிருபானந்தகுமாரி அவர்களின் அன்பு…
Mr. Thambaiya Kanapathipillai
யாழ். மந்திகை, புலோலியை பிறப்பிடமாகவும், சாயி இல்லம், இமையாணன் மேற்கு, உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா கணபதிப்பிள்ளை 27-03-2025 வியாழக்கிழமை அன்று இறைவனின் திருப்பாதங்களை தழுவிக்கொண்டார்.அன்னார், காலஞ்சென்ற தம்பையா-மீனாட்சிப்பிள்ளை தம்பதியினரிரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்ற நவமலர் அவர்களின் அன்புக்…
Mr. Kanagasabai Navaratnam
யாழ். நீர்வேலி கரந்தனைப் பிறப்பிடமாகவும்,நீர்வேலி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபை நவரத்தினம் அவர்கள் 28-03-2025 வெள்ளிக்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை – அன்னலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மகனும்,செல்வராணி அவர்களின் பாசமிகு கணவரும்,நந்தினி (நீர்வேலி), கிருஷ்ணகுமரன் (அவுஸ்ரேலியா),…
Mrs. Marimuthu Pushpaleela
மாத்தளை – இறத்தோட்டையைப் பிறப்பிடமாகவும், இல-82, கருணைபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மாரிமுத்து புஸ்பலீலா அவர்கள் 25-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா – மீனாம்பாள் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற மாரிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,வசந்தராஜ்,…
Mr. Gurusamy Ganeshalingam
யாழ். புளியங்கூடலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குருசாமி கணேசலிங்கம் அவர்கள் 25-03-2025 செவ்வாய்க்கிழமை சிவபதம் ஏய்திவிட்டார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குருசாமி (சமாதான நீதிவான்) – நாகம்மா தம்பதியினரின் அருமைப் புதல்வனும், காலஞ்சென்ற சதாசிவம் தம்பதியினரின் மருமகனும்,சுசிலாதேவி அவர்களின் அன்புக்…
Mrs. Nadesu Thavamalar
யாழ். வடமராட்சி அல்வாய் வடக்கு விராவோடையைப் பிறப்பிடமாகவும், அரியாலை மத்தி இராஜேஸ்வரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடேசு தவமலர் அவர்கள் 25-03-2025 செவ்வாய்க்கிழமை அதிகாலை 2:00 மணியளவில் இறையடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-03-2025 செவ்வாய்கிழமை பிற்பகல்…
Mrs. Kandiah Navarathinamma
யாழ். நவிண்டில் கரணவாய் வடக்கு கரவெட்டியை பிறப்பிடமாகவும், கதிரிப்பாய் அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தையா நவரத்தினம்மா அவர்கள் 21-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் – வள்ளியம்மை தம்பதியினரின் பாசமிகு கனிஷ்ட புதல்வியும்,காலஞ்சென்றவர்களான…

