Mr Asokan Anandarajan
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு அசோகன் ஆனந்தராஜன் அவர்கள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று மொரக்கோவில் இறையடி சேர்ந்தார்.Details of the funeral arrangements are as follows: Viewing:-Date: Sunday, May 11thTime: 6:00 PM…
Mr. Kulanthaivelu Rasalingam
யாழ். காரைநகர் பாலகாடைப் பிறப்பிடமாகவும், இல-55/2, பழம் ரோட், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குழந்தைவேலு இராசலிங்கம் அவர்கள் 08-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு – தங்கம்மா தம்பதியினரின் கன்ஷ்ட புதல்வனும்,காலஞ்சென்றவர்களான முத்தையா…
Mr. Vaithilingham Sivabalan
யாழ். தெல்லிப்பளை, கொல்லங்கலட்டிச் சேர்ந்த திரு. வைத்திலிங்கம் சிவபாலன் அவர்கள் 07-05-2025 புதன்கிழமை அன்று கொழும்பில இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் – தங்கமுத்து தம்பதியினரின் மூத்த மகனும்,காலஞ்சென்ற மயில்வாகனம் – சாவித்திரி தம்பதியினரின் மருமகனும்,ஞானேஸ்வரி அவர்களின்…
Mrs Sellathurai Annam
யாழ். அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், இல-96, பத்திரகாளி கோவிலடி வண்ணார்பண்ணையை தற்காலிக வசிப்பிடமாகவும், கொண்ட திருமதி. செல்லத்துரை அன்னம் அவர்கள் 07-05-2025 புதன்கிழமை அன்று இறைபதமடைந்தார்.அன்னார், காலஞ்செனறவர்களான தம்பிப்பிள்ளை – கதிராசி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற அருணாசலம் செல்லத்துரை…
Mr Thillaiambalavanar Gopalakrishnan
யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தில்லை அம்பலவாணர் கோபாலகிருஸ்ணன் அவர்கள் 05-05-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலவாணர் – சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற ஜெகநாதன் – சோதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு…
Mrs Loganayaki Thangavadivel
யாழ். எழுதுமட்டுவாழ் வடக்கு மருதங்குளத்தைப் பிறப்பிடமாகவும், கொயிலாமனை கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லோகநாயகி தங்கவடிவேல் அவர்கள் 03-05-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா – சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா…
Mr Kandiah kandasamy
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா கந்தசாமி அவர்கள் 03-05-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – பிள்ளையம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,தம்பையா – கமலாதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சாரதாம்பாள் அவர்களின்…
Mrs. Subramaniyam Annalatchumi
யாழ். அளவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், பொன்னாவளை, களபூமி, காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் அன்னலட்சுமி அவர்கள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், முருகேசு – அன்னபூரணம் தம்பதியினரின் மகளும், சண்முகம் – சுந்தரம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற…
Mr. Sinnaiya Thillainathan
யாழ். சாவகச்சேரி கோயிற்குடியிருப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா தில்லைநாதன் அவர்கள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான எழுதுமட்டுவாழைச் சேர்ந்த பூபாலசிங்கம் – தங்கரத்தினம்…
Mrs. Senathirajaha Sellakandu
யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் அம்மன் கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சேனாதிராஜா செல்லக்கண்டு அவர்கள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலக்சென்றவர்களான பொன்னையா – செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான செல்லையா –…
Mr. Maimuthu Balasubramaniyam
மன்னாரைப் பிறப்பிடமாகவும், உப்புக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாரிமுத்து பாலசுப்பிரமணியம் அவர்கள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து – கௌரியம்பாள் தம்பதியினரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை – தங்கம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,ஶ்ரீதேவி…
Mr. Navaratnam Sritharan
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஆர்த்துஸா லேன், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நவரட்ணம் சிறீதரன் அவர்கள் 30-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. நவரட்ணம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. இராமதாஸ் தம்பதியினரின் அன்பு மருமகனும்,இராஜேஸ்வரி…
Mrs. Vaithilingham Puvaneshwary
யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வைத்திலிங்கம் புவனேஸ்வரி அவர்கள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவசங்கரப்பிள்ளை – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் புதல்வியும்,சுழிபுரம் வைத்திலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,வளர்ப்பு மகன் இந்துஐனின் தாயாரும்,காலஞ்சென்றவர்களான…
Mrs. Senthilvel Susiladevi
யாழ். வல்வெட்டித்துறை AGA ஒழுங்கையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செந்தில்வேல் சுசீலாதேவி அவர்கள் 29-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று வல்வையில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மாயவன் – விஜயலெட்சுமி தம்பதியினரின் மூத்த மகளும்,பாலசுப்பிரமணியம் – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு…
Mrs Rasalingam Kanageswary
யாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசலிங்கம் கனகேஸ்வரி அவர்கள் 30-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் – வள்னியம்மை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரவேலு – முத்தம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,இராசலிங்கம் (இளைப்பாறிய…
Mrs. Kandasamy Ponnamah
யாழ். ஆவரங்கால் கிழக்கு, 10ம் கட்டையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி பொன்னம்மா அவர்கள் 30-04-2025 புதன் கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற கந்தர் நாச்சன்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,தவயோகேஸ்வரி, தவக்குமார் ஆகியோரின் பாசமிகு…
Mrs. Sambasivam Rajeshwary
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், D- 8 ஆனந்தம் பண்ணை உருத்திரபுரம், கிளிநொச்சி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாம்பசிவம் ராஜேஸ்வரி அவர்கள் 27-04–2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கையில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கலாதேவி (உருத்திரபுரம்),…
Mr. Karalasingam Sujeevan
யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காராளசிங்கம் சுஜீவன் அவர்கள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காராளசிங்கம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்- மகாஜனக்கல்லூரி, அருணோதயா கல்லூரி, ஓய்வுநிலை அதிபர் – தந்தை செல்வா தொடக்க…
Mr. Velum Mayilum Gnanasundaram
யாழ். வல்வெட்டித்துறை வாவினி வீதியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலும் மயிலும் ஞானசுந்தரம் அவர்கள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலும் மயிலும் (பெயிண்டர்) – சூரியரெத்தினம்…
Mr. Vinayagasivampillai Sathasivam
யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விநாயகசிவம்பிள்ளை சதாசிவம் அவர்கள் 28-04-2025 திங்கட்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விநாயகசிவம்பிள்ளை – தெய்வானை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – தையல்முத்து அவர்களின்…

