Mrs. Kandasamy Ponnamah
யாழ். ஆவரங்கால் கிழக்கு, 10ம் கட்டையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி பொன்னம்மா அவர்கள் 30-04-2025 புதன் கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற கந்தர் நாச்சன்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,தவயோகேஸ்வரி, தவக்குமார் ஆகியோரின் பாசமிகு…
Mrs. Sambasivam Rajeshwary
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், D- 8 ஆனந்தம் பண்ணை உருத்திரபுரம், கிளிநொச்சி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாம்பசிவம் ராஜேஸ்வரி அவர்கள் 27-04–2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கையில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கலாதேவி (உருத்திரபுரம்),…
Mr. Karalasingam Sujeevan
யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காராளசிங்கம் சுஜீவன் அவர்கள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காராளசிங்கம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்- மகாஜனக்கல்லூரி, அருணோதயா கல்லூரி, ஓய்வுநிலை அதிபர் – தந்தை செல்வா தொடக்க…
Mr. Velum Mayilum Gnanasundaram
யாழ். வல்வெட்டித்துறை வாவினி வீதியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலும் மயிலும் ஞானசுந்தரம் அவர்கள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலும் மயிலும் (பெயிண்டர்) – சூரியரெத்தினம்…
Mr. Vinayagasivampillai Sathasivam
யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விநாயகசிவம்பிள்ளை சதாசிவம் அவர்கள் 28-04-2025 திங்கட்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விநாயகசிவம்பிள்ளை – தெய்வானை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – தையல்முத்து அவர்களின்…
Mr. Sinnathurai Nagarajah
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வவுனியா – வேப்பங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை ராகராஜா அவர்கள் 26-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,ஸ்ரீஸ்கந்தராஜன்…
Mrs. Kankeyan Sureshjini
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. காங்கேயன் சுரேஷ்ஜினி அவர்கள் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்வநாயகம் – தங்கராணி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான இரட்ணதுரை – சரோஜினி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காங்கேயன் அவர்களின்…
Mrs. Kathirkamanathan Kamalabal
யாழ். அரியாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கதிர்காமநாதன் கமலாம்பாள் அவர்கள் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – அருளம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற…
Mrs. Rasathurai Thavamany
யாழ். சுழிபுரம் கிழக்கு வீரபத்திரர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசதுரை தவமணி அவர்கள் 22-04-2025 செவ்வாய்கிழமை அன்று இறையடி சேர்ந்தார் .அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – தனபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான இராசையா – தையலமுத்து தம்பதியினரின் அன்பு…
Mr. Velupillai Perampalam
யாழ். காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும், இல- 33, சபாபதி வீதி, தலையாழி கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை பேரம்பலம் அவர்கள் 22-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு…
Mr. Perampalam Balendran
யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், பொன்னாவளை களபூமியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பேரம்பலம் பாலேந்திரன் அவர்கள் 23-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம் – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை –…
Mrs. Vallipuranathan Rajeshwary Amma
யாழ். துன்னாலை கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வல்லிபுரநாதன் இராஜேஸ்வரி அம்மா அவர்கள் 22-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று முல்லையடி வைரவர் சூழலில் இறைபதம் அடைந்து விட்டார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-04-2025 வியாழக்கிழமை காலை 08.00 மணியளவில் அன்னாரது…
Mr. Ratnam Manoharan
யாழ். கோப்பாய் பிரதேசசெயலக முன் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினம் மனோகரன் அவர்கள் 22-04-2025 செவ்வாய்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,அருள் மொழி (லைலா) அவர்களின்…
Mrs. Thirunavukarasu Leelavathy
யாழ். காரைநகர் அல்லின் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திருநாவுக்கரசு லீலாவதி அவர்கள் 21-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-04-2025 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மதியம் 1.00…
Mrs. Vignesu Sarojinidevi
யாழ். இல23, ஆஸ்பத்திரி வீதி, கொட்டடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விக்கினேசு சறோஜினிதேவி அவர்கள் 19-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை மாயவர் – அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை –…
Mrs. Pushpaleelawathy Kandasamy
யாழ். கைதடி கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஸ்பலீலாவதி கந்தசாமி அவர்கள் 15-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை JP (முன்னாள் உரிமையாளர் – லீலாவதி ஸ்ரோர்ஸ் கைதடிச்சந்தி) – மீனாட்சிப்பிள்ளை தம்பதியினரின்…
Mrs. Selvalingham Kamalambigai
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கட்டைப்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வலிங்கம் கமலாம்பிகை அவர்கள் 18-04-2025 வெள்ளிக்கிழமை அன்று ஈசனது பாதாரவிந்தங்களைப் பற்றிக் கொண்டார்.அன்னார், நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய ஆதீன பரம்பரை தர்மகர்த்தாவாகிய காலஞ்சென்ற உயர்திரு. பரமலிங்கம்…
Mrs. Kumarasamy Kamaladevi
யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலய வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குமாரசாமி கமலாதேவி அவர்கள் 18-04-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தமிழருவி சிவகுமாரன் அவர்களின் அன்பு மாமியார் ஆவார்.அன்னாரது இறுதிக்கிரியைகள் 18-04-2025 வெள்ளிக்கிழமை…
Mrs. Kandasamy Parameswary
யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், இல-488, 33ம் வாய்க்கால், பிமந்தனாறு, கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி பரமேஸ்வரி அவர்கள் 16-04-2025 புதன்கிழமை அன்று சிவபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை – ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை –…
Mr. Arunasalam Pulenthiran
யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் புலேந்திரன் அவர்கள் 15-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான செல்லையா – முத்துப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு…

