Mr. Kanthasamythurai Balasubramaniam
யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமித்துரை பாலசுப்பிரமணியம் அவர்கள் 05-03-2025 புதன்கிழமை அன்று காலை இறையடி சேர்ந்தார்.அன்னார், கந்தாசமித்துரை – சந்திராகாந்தியம்ம தம்பதியினரின் அன்பு மகனும்,சிவகங்கை – கோசாலையம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,அழகேட்சுமி…
Mr. Kanthasamythurai Balasubramaniam
யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமித்துரை பாலசுப்பிரமணியம் அவர்கள் 05-03-2025 புதன்கிழமை அன்று காலை இறையடி சேர்ந்தார்.அன்னார், கந்தாசமித்துரை – சந்திராகாந்தியம்ம தம்பதியினரின் அன்பு மகனும்,சிவகங்கை – கோசாலையம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,அழகேட்சுமி…
Mr. Visvalingam Yogalinam
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஸ்வலிங்கம் யோகலிங்கம் அவர்கள் 23-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் – கனகம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்,காலஞ்சென்றவர்களான முத்துகுமார் – இராசம்மா தம்பதியினரின்…
Mrs. Sivalingham Nageswary
யாழ். வேலணை வடக்கு மணியகாரர் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், இல-49, பிரப்பங்குளம் வீதி (பன்றிக் கோட்டு பிள்ளையார் கோவிலடியை) வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவலிங்கம் நாகேஸ்வரி அவர்கள் 04-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் –…
MR. VISUVAUNGAM JOGAUNGAM
VISUVAUNGAM JOGAUNGAM (Retired Engineer – Sri Lanka Railways). Son of the late Mr & Mrs Visuvalingam, husband of late Yogeswary, father of Yogakumar, late Vijayakumar,…
Mr. Sangarapillai Suntharampillai
யாழ். வேலணையை பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சங்கரப்பிள்ளை சுந்தரம்பிள்ளை அவர்கள் 28-02-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சங்கரப்பிள்ளை – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், சரவணமுத்து – இராசம்மா தம்பதியினரின் அருமை மருமகனும்,தனலெட்சுமி…
Mrs. Balasubramaniam Sarojinidevi (Malar)
யாழ். புளியங்கூடலை பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு 8 ஆம் வட்டாரம் முடிப்பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும், இல.128, லக்சபானா வீதி, தோணிக்கல்லை தற்போதயை வசிப்பிடடமாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் சறோஜினிதேவி அவர்கள் 28-02-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் –…
Mr. Navaratnasingam Iyangaran
யாழ் நெடுந்தீவு கிழக்கு 12 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நவரட்ணசிங்கம் ஐங்கரன் அவர்கள் 25-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம் – சரஸ்வதி (மருது) தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற பாலச்சந்திரன்…
Mrs. Pithankaniyamma Kanagasabapathy
யாழ். தேவன் குறிச்சி இலக்கணாவத்தை உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்டமாகவும் கொண்ட திருமதி. பீதாங்கனியம்மா கனகசபாபதி அவர்கள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான நவரத்தினம் – சின்னத்தங்கம் தம்பதியினரின் ஏகபுத்திரியும்,கனகசுந்தரம் – தங்கமுத்து தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி,…
Mrs. Gurusamy Sivakolunthu
யாழ். தென்மயிலை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குருசாமி சிவக்கொழுந்து அவர்கள் 28-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு – இரத்தினம் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் – செல்லாச்சி…
Mr. Ramachandran Sriram
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை, ஓடை லேனைப் பிறப்பிடமாகவும், இல – 33, சிவப்பிரகாசம் வீதி, வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும், தற்போது இல – 25 / 8, முதலி கோயில் வீதி, கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட…
Mr. Kasilingham Balachandran
யாழ். தட்டாங்குளம் மீசாலையை பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சங்கத்தானை இத்தியடிப்பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காசிலிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் 01-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராசையாப்பத்தர் தேவகி அவர்களின் அன்புக் கணவரும்,இராகுலன் (இலண்டன்), நவகுலன்,…
Mr. Manoranjan Sayanthan
யாழ் சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மனோரஞ்சன் சயந்தன் அவர்கள் இன்று 01-03-2025ம் திகதி சனிக்கிழமை அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 02-03-2025ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணியளவில் சுழிபுரத்தில் அமைந்துள்ள அன்னாரின்…
Mr. Arumugam Sornakulasingam
யாழ். கரம்பைக்கடவை வயாவிளானைச் சேர்ந்த இவர் ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை வதிவிடமாகவும், தற்போது உரும்பிராயை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் சொர்ணகுலசிங்கம் அவர்கள் 26-02-2025 செவ்வாய்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.காலஞ்சென்ற ஆறுமுகம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,அன்னார், குணமணி அவர்களின் அன்புக்கணவரும், மோகன் (பிரான்ஸ்),…
Mr. Sivasithamparam Chandran
யாழ். காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், வவுனியா குருமன்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசிதம்பரம் சந்திரன் அவர்கள் 28-02-2025 வெள்ளிக்கிழமை அன்று சிவனடி அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம் – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற குணலிங்கம் – கனகம்மா…
Mrs. Vinayagamoorthy Mallikadevi
யாழ். மீசாலை புத்தூர் சந்தியைப் பிறப்பிடமாகவும், மீசாலை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விநாயகமூர்த்தி மல்லிகாதேவி அவர்கள் 27-02-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இராசரத்தினம் (தம்புநாதர்) – நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மௌழீஸ்வரன், பரமேஸ்வரன்,…
Mrs. Ganaesharani Ganeshalingam
யாழ். புலோலி மேற்கைப் பிறப்படமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணேசராணி கணேசலிங்கம் அவர்கள் 25-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – இலக்கணநாயகம் தம்பதியினரின் அன்பு மகளும்,தம்புசாமி – செல்லம்மா…
Mrs. Visvalingam Rasapoopathy
யாழ். சாவகச்சேரி வடக்கைப் பிறப்பிடமாகவும், மந்துவில் கிழக்கு கொடிகாமம் வேம்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஸ்வலிங்கம் இராசபூபதிஅவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திருவம்பலம் – சரஸ்வதி தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு…
Mr. Sellathurai Chandrasegaram
யாழ். நீலியம்பனை மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், நீதிமன்ற வீதி, மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை சந்திரசேகரம் அவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று இறையடி அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான இரத்தினம் –…
Mrs. Navaratnam Thanalatchumi
யாழ். வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நவரத்தினம் தனலட்சுமி அவர்கள் 25-02-2025 அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.அன்னார், காலஞ்சென்ற இரத்தினம் – பார்வதி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற கந்தையா – கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற…

