MR. MARKANDU DAYANITHI
யாழ். நாயன்மார்கட்டு நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சந்தையடியை வசிப்பிடமாகவும் தற்போது அச்சுவேலி தெற்கில் வசித்து வந்தவருமான திரு. மார்க்கண்டு தயாநிதி அவர்கள் 27-07-2024 சனிக்கிழமை அன்றுஇறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு-பாக்கியவதி தம்பதியினரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்ற சிற்றம்பலம் -தங்கரத்தினம்…
MRS. SANMUHAN ANNAMUTHU
யாழ். ஊரி களபூமி காரைநகரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகம் அன்னமுத்து அவர்கள் 25-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரின் மகளின் இல்லத்தில் முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற்று, புகழுடல் தில்லை மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை…
MRS. MAHADEVA THAVAMANI
யாழ். காரைநகர் வேம்படியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகாதேவா தவமணி அவர்கள் 24-07-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம்-பார்வதி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற தம்பிஐயா-வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற மகாதேவா (முன்னைநாள் இளைப்பாறிய ஆசிரியர் –…
MRS. SIVASUBRAMANIYAM JEGASOTHY
யாழ். காரைநகர் நாவற்கண்டியை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுப்பிரமணியம் ஜெகசோதி அவர்கள் 23-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கவேல்-லக்சுமிப்பிள்ளை தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான பழனியர் சின்னத்தம்பி-தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற D.r…
MR. MARKANDU PONNAMPALAM
யாழ். காரைநகர் முல்லைப்பிளவை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மார்க்கண்டு பொன்னம்பலம் அவர்கள் 20-07-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன்-அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற கிருஷ்ணகுமாரி அவர்களின்…
MR. SOMU TATSHANAMURTHY
யாழ். காரைநகர் பொன்னம்பலம் வீதியை பிறப்பிடமாகவும், சிவகாமி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமு தெட்சனாமூர்த்தி அவர்கள் 22-07-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சோமு-கர்ப்பம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற…
MR. T. SANGARALINGAM
பம்பலப்பிட்டியின் இந்துக்கல்லூரியின் மேனாள் அதிபர் திரு. த. சங்கரலிங்கம் அவர்கள் 18-07-2024 வியாழக்கிழமை அன்று 95 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின்…
MR. SURESHKUMAR THARUSHAN
கலைப்புலவர் வீதி, யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சுரேஸ்குமார் தருஷன் அவர்கள் 09-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம்-பரமேஸ்வரி, காலஞ்சென்ற யோகநாதன்-பத்மாவதி ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற சுரேஸ்குமார்-நந்தினி தம்பதியினரின் பாசமிகு மகனும்,சுபராஜ்,…
MRS. MAUTHAMUTHU DHANALUXMI
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மருதமுத்து தனலக்ஷ்மி அவர்கள் 09-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாவு-செல்லம்மா தம்பதியினரின் செல்வப் புதல்வியும்,காலஞ்சென்றவர்களான இரத்தினம்-பாப்பம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற மருதமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,நாகரெத்தினம்,…
MR. KUMARASAMY SELVARATNAM
யாழ். சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், மஞ்சத்தடி தெற்கு இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி செல்வரத்தினம் அவர்கள் 04-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சுதுமலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குமாரசாமி-நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,…
MR. CHANDRASEGERAM GANESHWARAN
யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியை பிறப்பிடமாகவும், இணுவில் பாலாவோடையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சந்திரசேகரம் ஞானசேகரன் அவர்கள் 03-07-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சந்திரசேகரம்-இராசலட்சுமி (சேர் டீச்சர்- ஓய்வுநிலை ஆசிரியர்) தம்பதியனரின் அன்பு…
MR. PONNUTHURAI SUNDERALINGAM
யாழ். நல்லூர் தெற்கு ஸ்ரான்லிக் கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது கொழும்பு-04 இல் வசித்துவந்தவருமானவ திரு. பொன்னுத்துரை சுந்தரலிங்கம் அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை-பாக்கியம் தம்பதியினரின்…
MR. RAJAVAROTHYAM SAMPANTHAN
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பில் வசித்துவருபவரான திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் தனது 91வது கொழும்பில் சுகயீனம் காரணமாக காலமானார்.அன்னார் தமிழரசு கட்சியின் பெருந்தலைவரும், தமிழ் ஏசிய கூட்டனியின் தலைவரும் ஆவார்.பாராளுமன்றத்தின்…
MRS. INDANEE SIVATHAS
யாழ். வேலணை வடக்கைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் ஆத்திசூடி வீதியை வசிப்பிடமாவும் கொண்ட இந்திராணி சிவதாஸ் அவர்கள் 26-06-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவனேசபிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரட்ணசபாபதி நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும், சிவதாஸ்…
MRS. NAGALINGAM ANNAMMA
யாழ். சாவகச்சேரி கச்சாயைப் பிறப்பிடமாகவும், கெற்பேலி மிருசுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகலிங்கம் அன்னம்மா அவர்கள் 27-06-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா-இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், விசுவர்-வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற…
MR. KANDASAMY KARUNAKARAN
யாழ் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கந்தசாமி கருணாகரன் அவர்கள் நேற்று 29-06-2024ம் திகதி சனிக்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார் கந்தசாமி(முன்னாள் அதிபர் யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி) அன்னலட்சுமி தம்பதியரின் அன்பு மகனும், மங்களநேசன்(முன்னாள்…
MRS. INPALINGAM MAHESWARY
யாழ் தீவகம் நராந்தனை வடக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும் குளோப் மில் ரோட், பண்டாரிக்குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இன்பலிங்கம் மகேஸ்வரி(பேபி) அவர்கள் 24-06-2024ம் திகதி திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற இன்பலிங்கம்(கிராமசேவையாளர்- நாரந்தனை) அவர்களின்…
MR. SARVANAMUTHU RAVI
யாழ். பருத்தித்துறை அல்வாய் மேற்கு பூமா்சோலையைப் பிறப்பிடமாகவும், இல-04 இலிங்கநகர் திருகோணமலையை 1988 முதல் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சரவணமுத்து ரவி அவர்கள் 26-06-2024 புதன்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து-சிவபாக்கியம் ஆகியோரின் மூத்த பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற சிவலிங்கம்-பர்வதம்…
MRS. SIVASUBRAMANIAM RASAMMA
யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், புகையிரத நிலைய வீதி, கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுப்பிரமணியம் இராசம்மா அவர்கள் 24-06-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானக்குட்டி-காசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்காளன…


