MRS. NAGAMMA BUVENENTHIRAN
யாழ். ஈவினை, புன்னாலைக்கட்டுவனை சேர்ந்த திருமதி. நாகம்மா புவனேந்திரன் அவர்கள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு – உத்தமிப்பிள்ளை தம்பதியினரின் ஏகபுத்திரியும், காலஞ்சென்றவர்களான நாவற்குழியைச் சேர்ந்த தம்பித்துரை – சரஸ்வதி…
MRS. BHUPATHY SUBRAMANIYAM
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பூபதி சுப்ரமணியம் அவர்கள் 07-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா – நாகம்மா தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா – செல்லம்மா…
MR. SUBRAMANIYAM GANESAN
யாழ். சாவகச்சேரி – நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கல்வயலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் கணேசன் அவர்கள் 07-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,…
MR. MUTHTHUAIYAPILLAI KANDASAMY
இந்தியா-திருச்சி மாவட்டம் கன்னியாகுடி கிராமம், வத்துகாமம் கண்டியைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தை, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்தையாபிள்ளை கந்தசாமி அவர்கள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 10.42 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையாபிள்ளை…
MR. SIVAKOLUNTHU LOGANATHAN
யாழ். நீர்வேலி வடக்கு, கேணியடி ஒழுங்கையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சிவக்கொழுந்து லோகநாதன் அவர்கள் 04-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து – சின்னப்பிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம்…
MR. NADESANPILLAI VELAYUTHAMPILLAI
இந்தியா திருச்சி மாவட்டம் இனாம் கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரு. நடேசன்பிள்ளை வேலாயுதம்பிள்ளை அவர்கள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடேசன்பிள்ளை-பாப்பாத்தி அம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற…
MRS. KALAJINI ATHUPATHASUNDARAM
யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொள்ளுப்பிட்டி- கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கலாஜினி அச்சுதபாதசுந்தரம் (ராதா) அவர்கள் 03-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கனகரட்ணம் – சிவபாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான…
MR. ANAIKUTTIYAPPILLAI KARUNAKARAN
இந்தியா திருச்சி மாவட்டம் வடக்கு சிறுப்பத்தூர் கிராமம், கொழும்பை வசிப்பிடமாக கொண்ட திரு. ஆணைக்குட்டியாபிள்ளை கருணாகரன் அவர்கள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கலஹா சீனிமலை தோட்டம் காலஞ்சென்ற ஆணைக்குட்டியாபிள்ளை – காமாட்சி…
MRS. VEERAPAKU LETCHUMI
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சங்கத்தானையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வீரபாகு இலட்சுமி அவர்கள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வீரபாகு அவர்களின் மனைவி ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று…
MR. KARTHIKESU THURAIRAJAH
யாழ். மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கார்த்திகேசு துரைராஜா அவர்கள் 04-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு – செல்லம்மாவின் மகனும்,அன்னக்கிளி அவர்களின் பாசமிகு கணவரும்,துறாஜினி, குமரராஜா, சர்வாஜினி,…
MRS. MUTHURAJAH THANGESWARY
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, புன்னாலைக்கட்டுவன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முத்துராஜா தங்கேஸ்வரி அவர்கள் 01-05-2024 புதன்கிழமை அன்று புன்னாலைக்கட்டுவனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்துராஜா அவர்களின் அன்பு மனைவியும்,கலாமாலினி (கொழும்பு),…
MR. PONNAMBALAM YOGESWARAN
யாழ். புலோலி கிழக்கை பிறப்பிடமாகவும், ஒழுங்கைத் தோட்டம் வல்வெட்டி , உண்டுவத்தை அல்வாய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் யோகேஸ்வரன் அவர்கள் 01-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம்…
MRS. SENGAMALAR KANAGASABAI
யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகசபை செங்கமலர் அவர்கள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடிசேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – அன்னபூரணம் தம்பதியினரின் மூத்த புதல்வியும்,காலஞ்சென்ற சரவணமுத்து கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான…
MR. THURAISAMY VADIVELU
இந்தியா- பெங்களூர் வை வசிப்பிடமாக கொண்ட திரு. துரைசாமி வடிவேலு அவர்கள் 30-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்அன்னார், தெய்வகுமாரி (ஓய்வு பெற்ற Civil Engineer – இந்திய ராணுவ பொறியியளாளர் சேவை (MES))…
MR. KANAGASABAI UTHUKULASINH
யாழ். மண்டைதீவு 6ஆம் வட்டாரத்தை சேர்ந்த திரு கனகசபை யதுகுலசிங் அவர்கள் (ஓய்வுபெற்ற ஆசிரிய கலாசாலை உடற்கல்வி விரிவரையாளர் – நல்லூர், கொழும்புத்துறை, பலாலி, கோப்பாய் ஆசிரிய கலாசாலைகள்) 30-04-2024ம் திகதி செவ்வாய்கிழமை சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரிவேற்பிள்ளை…
MR. MANICKAM NADARAJAH
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் தற்பொழுது நல்லூரில் வசித்துவருமான திரு மாணிக்கம் நடராஜா அவர்கள் இன்று 30-04 2024ம் திகதி செவ்வாய்கிழமை காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான மாணிக்கம்-சின்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி-பார்வதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சிவக்கொழுந்து…
MRS. THILLAYAMPALAM SELVAMANI (SELLAKKA)
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், அரச வீதி, உரும்பிராய் கிழக்கு, உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தில்லையம்பலம் செல்வமணி அவர்கள் 29-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா – சோதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான…
MR. THAMBIAH MAHESWARAN
யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், இலகடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா மகேஸ்வரன் அவர்கள் 29-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா-சிவஞானம் தம்பதியினரின் மூத்த மகனும்,காலஞ் சென்றவர்களான பரமலிங்கம்-கனகம்மா தம்பதியினரின் மருமகனும்,விமலாதேவி…
MRS. DHARMALINGAM YOGAMBIGAI
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தபை் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மலிங்கம் யோகாம்பிகை அவர்கள் 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்…
MR. KANDIAH SIVANESHAN
மலேசியாவை பிறப்பிடமாகவும் சுழிபுரம், கொழும்பு, தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவநேசன் (ஓய்வுநிலை கணக்காளர், உரிமையாளர்Sairam Construction – Jaffna பணிப்பாளர் Bestcom (Pvt) Ltd- Colombo) அவர்கள் 29-04-2024 ஆம் திகதி திங்கட்கிழமை தெல்லிப்பழையில்…

