MRS. YOGANATHAN PUVANESWARY
யாழ். பலாலி தெற்கு வயாவிளானைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கைப் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகநாதன் புவனேஸ்வரி அவர்கள் 12-09-2024 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை-ஆச்சிமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-இராசம்மா தம்பதியினரின் அன்பு மருகளும்,காலஞ்சென்ற யோகநாதன்…
MRS. SINNARASA NALLAMMA
யாழ். பங்களா வீதி மீசாலையைப் பிறப்பிடமாகவும், வெள்ளாம் போக்கட்டி கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னராசா நல்லம்மா அவர்கள் 10-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கந்தையா-அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு புதல்வியும்,காலஞ்சென்ற சின்னராசா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற…
Muthusamy Krishnasamy
MR. THURAISAMY SAKTHIVEL
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், ஊரணியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைசாமி சக்திவேல் அவர்கள் 10-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசாமி-மாணிக்கரெத்தினம் தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை-இராஜேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,பாவானிதேவி அவர்களின் அன்புக்கணவரும்,வசந்த (இலண்டன்), நிசாந்தி,…
MRS. NAVAMANY – ANNAMALAI
NAVAMANY – ANNAMALAI, passed away peacefully on September 02, 2024. Beloved wife of late Mr. Annamalai, loving mother of Nithyakalyani, Niranjan and Nirlojani and loving…
MRS. SELVARATHINAM THAVAMALAR
யாழ். எழுதுமட்டுவாழைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வரத்தினம் தவமலர் அவர்கள் 05-09-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா-நல்லம்மா தம்பதியினரின் புதல்வியும்,காலஞ்சென்ற செல்வரத்தினம் (பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,தவச்செல்வம் (ஓய்வுநிலை…
MRS. VAMADEVAN GNANASOTHY
யாழ். கொக்குவில் கிழக்கு கருவப்புலம் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வாமதேவன் ஞானசோதி அவர்கள் 02-09-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகராசா-தாட்சாயினி தம்பதியினரின் பாசமிகு புதல்வியும்,காலஞ்சென்ற கந்தசாமி-பாக்கியம் (அல்வாய்) தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,வாமதேவன்…
MR. NAGARASA PAKIRATHAN
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரா். நாகராசா பகீரதன் அவர்கள் 04-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக் கிரியைகள் 06-09-2024 வெள்ளிக்கிழமை காலை 09.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் போதி இந்து மயானத்தில் தகனம்…
MRS. THANALETCHUMY SUBRAMANIYAM
யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் 05-09-2024 வியாழக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தர்-லோகாம்பிகை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான அரியரத்தினம், இரத்தினசபாபதி,…
MRS. SUBRAMANIYAM SETHUPPILLAI
யாழ். காரைநகர் விளானை களபூமியை பிறப்பிடமாகவும், திக்கரை களபூமியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் சேதுப்பிள்ளை அவர்கள் 04-09-2024 புதன்கிழமைஅன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர்-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்-செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம்…
MR. VELUPPILLAI CHANDIRAN
யாழ். காரைநகர் வாரிவளவு குமிழங்குளியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை சந்திரன் அவர்கள் 04-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-09-2024 வியாழக்கிழமை அன்று காலை 7.00 மணியளிவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் காரைநகர்…
MRS. VIJAYALETCHUMI SHANUGAVADIVEL
யாழ். புத்தூரை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சிவன் வீதியை வசிப்பிடமாகவும். தற்போது ஆனைப்பந்தியில் வாழ்ந்தவருமான திருமதி. விஜயலட்சுமி சண்முகவடிவேல் அவர்கள் 03-092024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார். காலஞ்சென்ற மாணிக்கவாசகர்-இராசம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், ஆவரங்கால் சபாபதி-சரஸ்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,சண்முகவடிவேலு அவர்களின்…
MR. VELUPPILLAI SACHCHITHANANTHARASA
யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை சச்சிதானந்தராசா அவர்கள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு-இரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,யோகராணி அவர்களின் அன்புக்…
MR. AMBALAVANAM MANICKASINGAM
யாழ். காரைநகர், கருங்காலியை பிறப்பிடமாகவும்,வாரிவளவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பலவாணம் மாணிக்க சிங்கம் அவர்கள் 03-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணம்-காமட்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை-சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சோதிமலர் அவர்களின்…
MRS. PUNITHAWATHY KUMARAGURUNATHAN
யாழ். இணுவில் மேற்கு, “பழமுதிர்ச்சோலை”, பரமானந்தவல்லி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புனிதவதி குமரகுருநாதன் அவர்கள் 31-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா-பாக்கியம் தம்பதியினரின் ஏக புதல்வியும், காலஞ்சென்ற சிவஞானம்-கனகம்மா…
MR. PONNUTHURAI SATHICHANANTHAN
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், இயக்கச்சியில் வசித்தவரும், புதுவீதி ஆறுகால் மடத்தை வசிப்பிடமாகவும், ஏழாலை கிழக்கு (சாரையடி வைரவர்) ஏழாலையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை சச்சிதானந்தன் அவர்கள் 02-09-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற…
MR. KANAPATHYPILLAI PATHMANATHAN
யாழ். கொக்குவில் மேற்கு, கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை பத்மநாதன் அவர்கள் 28-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை-சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற மார்கண்டு-தங்கப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற ஞானசக்தி அவர்களின்…
MRS. SAVUTHRIDEVI GANESHALINGAM
யாழ். அரசடி வீதி, வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாவித்திரிதேவி கணேசலிங்கம் அவர்கள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி (இளைப்பாறிய மாநகரசபை உதவி அதிகாரி)-விஜயம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிறாப்பர்…
MRS. YOGESWARI RASARATHNAM
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்ைக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகேஸ்வரி இராசரத்தினம் அவர்கள் 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம்-மாரிமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம்-வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இராசரத்தினம்…
MR. PATHMANATHAN IYANGARAN
யாழ். காரைநகர் வாரிவளவை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பத்மநாதன் ஜங்கரன் அவர்கள் 26-08-2024 திங்கட்கிழமை அகாலமரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை பத்மநாதன் (பிரபல வர்த்தகர் இங்கிரியா)-கமலாதேவி தம்பதியினரின் அன்பு மகனும், களபூமி பொன்னாவளை சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா (ஓய்வுபெற்ற CTB…

