MR. SITHAMBARAPPILLAI BALASINGAM
யாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும், கரணவாய் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிதம்பரப்பிள்ளை பாலசிங்கம் அவர்கள் 26-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரது இறுதிக்கிரியைகள் 27-04-2024 சனிக்கிழமை அன்று மதியம் 1.30 மணியளவில் அன்னாரது கரணவாய் தெற்கு, கரவெட்டி இல்லத்தில்…
MRS. BALACHANDRAN THANGESWARY
யாழ். புதுவளவு உடையாமணல் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலச்சந்திரன் தங்கேஸ்வரி அவர்கள் 24-04-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.அன்னார், காலஞ்சென்ற தங்கவேலாயுதம் – இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற இராஜசேகரம்பிள்ளை – குணபூசணியம்மா…
MRS. PARASAKTHY NADESAPPILLAI
யாழ். நல்லூர் வடக்கு சந்திரசேகர பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பராசக்தி நடேசபிள்ளை அவர்கள் 26-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராசையா – ரூபவதி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற…
MRS. VIJAYALALSHMI SAMYANATHAN
யாழ். புலோலி தெற்கு, புற்றளை மாவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயலட்சுமி சாமிநாதன் அவர்கள் 28-04-2024 ஞாயிற்று்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,…
MRS. DEVAKI ALALASUNDARAM
யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தேவகி ஆலாலசுந்தரம் அவர்கள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி – கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – செல்லம்மா…
BRAMMA SRI AIYATHURAI KURUKKAL
யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், பிரம்ரன் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஶ்ரீ ஐயாத்துரை குருக்கள் அரிகரக் குருக்கள் அவர்கள் 26-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தரார்.அன்னார், பிரம்மஶ்ரீி முத்துக்குமாரசமி ஐயர் ஐயாத்துரை குருக்கள் – ஶ்ரீமதி…
MRS. SIVASUBRAMANIYAM PANKAIYASELVAM
யாழ். வல்வெட்டித்துறை வாடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுப்பிரமணியம் பங்கையற்செல்வம் அவர்கள் 24-04-2024 புதன்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தனபாலசிங்கம் – மங்கையற்கரசி தம்பதியினரின் ஏக புத்திரியும்,காலஞ்சென்ற பரமசாமி –…
MR. PERIYASAMYPPILLAI BALASUNDARAM
இந்தியா திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி கிராமம், திரு. பெ. பாலசுந்தரம் அவர்கள் 23-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11.45 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியசாமிபிள்ளை – ராஜம்மாள் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்…
MRS. THANALETCHUMI PARAMANANTHAVEL
யாழ். வல்வெட்டித்துறை மதவடியைப் பிறப்பிடமாகவும், சிவபுர வீதியை வசிப்பிடமாகவும், தற்போது இந்தியா, திருச்சி, சீனிவாச நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலெட்சுமி பரமானந்தவேல் அவர்கள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்…
SOMASUNDARA KURUKKAL VARTHARAJA SHARMA
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வதிவிடமாகவும் கொண்ட “வைதிக கிரியா ரத்னா” சோமசுந்தர குருக்கள் வரதராஜ சர்மா அவர்கள் 22-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா…
MISS ANAPAKIYAM SIVASITHAMPARAM
யாழ். காரைநகர் தங்கோடை பொன்னுடையார் வளவைப் பிறப்பிடமாகவும், இல- 99 சிவப்பிரகாசம் வீதி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. அன்னபாக்கியம் சிவசிதம்பரம் அவல்கள் இன்று 24-04-2024ம் திகதி செவ்வாயக்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற பொன்னுடையார் வேலுப்பிள்ளை…
MRS. SANTHANA LECHUMY (MANI) SELVENDRA
Santhana Lechumy (Mani) Selvendra from Meloburne, Australia passed away on Sunday, April 21st, 2024.Funeral Arrangements as follows:-Viewing and Cremation Events:Date: Sunday 28th April 2024Place:- Bunurong Memorial…
MR. KATHIKESU VYTHIYALINGAM MAHENDRAN
யாழ். கடையிற் சுவாமி கோவில் வீதி, நீராவியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. K. V. மகேந்திரன் அவர்கள் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு வைத்தியலிங்கம் (உரிமையாளர் – வைத்தியலிங்கம்…
MRS. SINNATHURAI SELLACHCHI
யாழ். வடமராட்சி கவுந்தில் கரவெட்டியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னத்துரை செல்லாச்சி அவர்கள் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று திடீர் சுகயீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-04-2024 திங்கட்கிழமைஅன்று அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று புகழ்…
MRS. UMAMAHESWARY LATUCHUMANAM
திருகோணமலையயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. உமாகேஸ்வரி இலட்சுமணன் அவர்கள் 20-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தாா்.அன்னார், காலஞ்சென்ற இலட்சுமணன் (வங்கியாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற திரு.திருமதி தியாகராஜா (தபால் அதிபர் –…
MR. KANDIAH MYLAVAGNANAM
யாழ். இருபாலை கிழக்கு கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மயில்வாகனம் அவர்கள் 19-04-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – அன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வனும்,காலஞ்சென்ற தம்பிராசா – வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு…
MRS. KANAKASABAI SARASWATHY
யாழ். கரவெட்டி கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகசபை சரஸ்வதி அவர்கள் 20-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைம்பெற்று, புகழ்…
SIVA.SRI.VAI.MU. PARAMASAMYKURUKKAL MUTHUKUMARASAM
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவரும், நயினை நாகபூஷணி அம்பிகையின் உற்சவ குருமணியாக விளங்கி அன்னையின் மகோற்சவத்தை இறைபக்தியும் தெய்வீகச் சிறப்பும் மிளிர சிறப்புடன் நடாத்திய சாகித்திய சிரோன்மணி நயினைக் குருமணி வடகோவை வை.மு.ப.முத்துக்குமார…
MR. MYLAVAGNANAM NAVARATNAM KADAMPESUWARAN
யாழ். வட்டுக்கோட்டை சிந்துபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் நவரத்தினம் கடம்பேசுவரன் அவர்கள் 16-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசிரியர் நவரத்தினம் – பாக்கியம் தம்பதியினரின் இரண்டாவது புதல்வரும், குழந்தைவேலு…
MR. NADARAJAPPILLAI SUNDARAM
திரு. நடராஜப்பிள்ளை சுந்தரம் அவர்கள் 16-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜப்பிள்ளை – ஜெயலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான சேதுராமலிங்கம் – சீமந்தினி தேவி தம்பதியினரின் மருமகனும்,சாந்தினி அவர்களின் அன்புக்கணவரும்,காலஞ்சென்ற சாரங்கள்,…

