MR. AMBIKAIPAKAN NAGENDRAN
யாழ். புத்தூர் சந்தி மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன், சாவகச்சேரி கெருடாவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பிகைபாகன் நாகேந்திரன் அவர்கள் 10-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அம்பிகைபாகன்-அன்னம்மா தம்பதியினரின்…
MR. ALAGENDRAN SATHEESWARAN
யாழ். உடுப்பிட்டி பொக்கனை சந்தியை பிறப்பிடமாகவும் , கிராமக் கோடு மயிலிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அழகேந்திரன் சதீஸ்வரன் அவர்கள் நேற்று 11-05-204 சனிக்கிழமை காலமானார்.அன்னார் காலஞ்சென்ற சின்னையா அழகேந்தரம் – இராஜேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற…
MRS. PATHMAVATHY SUBRAMANIYAM
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்மாவதி சுப்பிரமணியம் அவர்கள் 11-05-2024 சனிக்கிழமை அன்று சென்னையில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தம்பிராசா-நாகரெத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும், சிங்காரம்பிள்ளை-சின்னபாக்கியம் தம்பதியினரின் அன்பு…
MRS. BALAKRISHNAN LEILAVATHY
யாழ். காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், வவுனியா மரக்கானம்பனையை வீதி ஈசன் கோட்டம் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலகிருஸ்ணன் லீலாவதி அவர்கள் 09-05-2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில்…
MR. VISAKARATHNA IYER THEIVENDRA IYER
யாழ். தொண்டைமானாறைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திர ஐயர் அவர்கள் 10-05-2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் முருகனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா விசாகரத்தின ஐயர்(பிரதம குரு)-நேசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், ஆறுமுகசாமி…
MRS. SIVALINGAM THEVAKUNSHARAM
யாழ். கரவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கதிரிப்பாய் அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவலிங்கம் தேவகுஞ்சரம் அவர்கள் 08-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை – பொன்னம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற…
MRS. NIROSHA ANANDAKUMAR
கொழும்பை வசிப்பிடமாக கொண்ட திருமதி. நிரோஷா ஆனந்தகுமார் அவர்கள் 08-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி மருதபிள்ளை – ஜெகதாம்பிகை (Duco Traders – Bandarawela) தம்பதியினரின் தவப்புதல்வியும், காலஞ்சென்ற திரு.…
MRS. RATHNAM NALMANI
யாழ். காரைநகர் மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும், கண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினம் நல்மணி அவர்கள் 09-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தா்.அன்னார், தவராஜன் (வலந்தலை இலவசக்கல்வி நிலைய இயக்குனர்) அவர்களின் தாயாா் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய…
MRS. NAGAMMA BUVENENTHIRAN
யாழ். ஈவினை, புன்னாலைக்கட்டுவனை சேர்ந்த திருமதி. நாகம்மா புவனேந்திரன் அவர்கள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு – உத்தமிப்பிள்ளை தம்பதியினரின் ஏகபுத்திரியும், காலஞ்சென்றவர்களான நாவற்குழியைச் சேர்ந்த தம்பித்துரை – சரஸ்வதி…
MRS. BHUPATHY SUBRAMANIYAM
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பூபதி சுப்ரமணியம் அவர்கள் 07-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா – நாகம்மா தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா – செல்லம்மா…
MR. SUBRAMANIYAM GANESAN
யாழ். சாவகச்சேரி – நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கல்வயலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் கணேசன் அவர்கள் 07-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,…
MR. MUTHTHUAIYAPILLAI KANDASAMY
இந்தியா-திருச்சி மாவட்டம் கன்னியாகுடி கிராமம், வத்துகாமம் கண்டியைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தை, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்தையாபிள்ளை கந்தசாமி அவர்கள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 10.42 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையாபிள்ளை…
MR. SIVAKOLUNTHU LOGANATHAN
யாழ். நீர்வேலி வடக்கு, கேணியடி ஒழுங்கையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சிவக்கொழுந்து லோகநாதன் அவர்கள் 04-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து – சின்னப்பிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம்…
MR. NADESANPILLAI VELAYUTHAMPILLAI
இந்தியா திருச்சி மாவட்டம் இனாம் கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரு. நடேசன்பிள்ளை வேலாயுதம்பிள்ளை அவர்கள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடேசன்பிள்ளை-பாப்பாத்தி அம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற…
MRS. KALAJINI ATHUPATHASUNDARAM
யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொள்ளுப்பிட்டி- கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கலாஜினி அச்சுதபாதசுந்தரம் (ராதா) அவர்கள் 03-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கனகரட்ணம் – சிவபாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான…
MR. ANAIKUTTIYAPPILLAI KARUNAKARAN
இந்தியா திருச்சி மாவட்டம் வடக்கு சிறுப்பத்தூர் கிராமம், கொழும்பை வசிப்பிடமாக கொண்ட திரு. ஆணைக்குட்டியாபிள்ளை கருணாகரன் அவர்கள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கலஹா சீனிமலை தோட்டம் காலஞ்சென்ற ஆணைக்குட்டியாபிள்ளை – காமாட்சி…
MRS. VEERAPAKU LETCHUMI
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சங்கத்தானையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வீரபாகு இலட்சுமி அவர்கள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வீரபாகு அவர்களின் மனைவி ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று…
MR. KARTHIKESU THURAIRAJAH
யாழ். மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கார்த்திகேசு துரைராஜா அவர்கள் 04-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு – செல்லம்மாவின் மகனும்,அன்னக்கிளி அவர்களின் பாசமிகு கணவரும்,துறாஜினி, குமரராஜா, சர்வாஜினி,…
MRS. MUTHURAJAH THANGESWARY
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, புன்னாலைக்கட்டுவன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முத்துராஜா தங்கேஸ்வரி அவர்கள் 01-05-2024 புதன்கிழமை அன்று புன்னாலைக்கட்டுவனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்துராஜா அவர்களின் அன்பு மனைவியும்,கலாமாலினி (கொழும்பு),…
MR. PONNAMBALAM YOGESWARAN
யாழ். புலோலி கிழக்கை பிறப்பிடமாகவும், ஒழுங்கைத் தோட்டம் வல்வெட்டி , உண்டுவத்தை அல்வாய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் யோகேஸ்வரன் அவர்கள் 01-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம்…

