MR. JOSEPH MALSI JACKSON ANTHONY (1958 – 2023)
ජෝසප් මල්සි ජැක්සන් ඇන්තනි (8 ජූලි 1958 – 9 ඔක්තෝබර් 2023), ශ්රී ලාංකේය සිනමාවේ, රංග ශාලාවේ සහ රූපවාහිනියේ නළුවෙකි. ශ්රී ලංකාවේ ජනප්රියම කලාකරුවෙකු වන ඇන්තනි…
MR. KASUPATHY THAMBIRASA
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறைச் சேர்ந்த திரு. காசுபதி தம்பிராசா அவர்கள் 13-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தஜீவரன் அவர்களின் தந்தையாவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல…
MRS. KANTHASAMY THANBAKKIYAM
யாழ். மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி தனபாக்கியம் அவர்கள் 14-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல…
MR. KAUPPAIYA ARUMUGAM
நாவலப்பிட்டி, கலபொடயைப் பிறப்பிடமாகவும், கண்டி பலகொல்லவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கருப்பையா ஆறுமுகம் அவர்கள் 09-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கருப்பையா – காளியம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற இராமநாதன் –…
MR. KANDIAH BAGAVATHSINGAM
யாழ். காரைநகர் சின்னாலடியைப் பிறப்பிடமாகவும், புதுறோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா பகவத்சிங்கம் அவர்கள் 13-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான (மில்றி) கந்தையா – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை –…
MR. PAKKIYAM RAVENDRAN
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாக்கியன் ரவீந்திரன் அவர்கள் 31-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான க.அ.பாக்கியன் (முன்னாள் வட்டாரக்கல்வி அதிகாரி – பட்டிருப்பு, பொத்துவில் வட்டம்), பெரியதம்பி…
MR. THAMBAIYA MAGALINGAM
யாழ். காரைநகர் முல்லைப்பிளவை பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா மகாலிங்கம் அவர்கள் 13-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தம்பையா – மனோன்மணி தம்பதியினரின் மூத்த மகனும்,நிர்மாலதேவி அவர்களின் அன்புக்கணவரும் ஆவார்.இவ்வறிவித்தலை…
MRS. SELVAMALAR SITHIVINYAGAPRAGASAM
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வமலர் சித்திவிநாயகப்பிரகாசம் அவர்கள் 09-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், ஊரெளுவைச் சேர்ந்த…
BRAMMA. SRI KUMARASATHASIVA SHARMA
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட ப்ரம்மஸ்ரீ தி. குமாரசாதாசிவ சர்மா அவர்கள் 13-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.அன்னார், வித்யாதரிசி, முகாந்திரம் ஸ்வர்க்கஸ்ரீ சதாசிவ ஐயர் (முன்னை நாள் கல்வி அதிகாரி…
MR. PARANTHAMAN MURUGAIYAH
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், Scarborough கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பரந்தாமன் முருகையா அவர்கள் 03-04-2024 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகையா – அன்னம்மா தம்பதியினரின் இளைய மகனும், குமாரசுந்தரம் –…
MR. NAGAMANY MAHENDRAN
பதுளையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், தலவாக்கலை, இறக்குவான மற்றும் ஜா எல ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு . நவமணி மகேந்திரன் அவர்கள் நேற்று 12-04-2024ம் திகதி வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான நாகமணி –…
MR. KANAPATHIPPILLAI EASWARAN
யாழ். மட்டுவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை ஈஸ்வரன் அவர்கள் 12-04-2024 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – மாணிக்கம் தம்பதியரின் அன்புப் புதல்வரும்,காலஞ்சென்ற நடராசா – தேவி தம்பதியரின் அன்பு மருகனும், தயாளினி அவர்களின்…
MR. THAMBIPPILLAI AMIRTHALINGAM
யாழ் கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் நேற்று 12-04-2024ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை முத்துப்பிள்ளை தம்பதியரின் அன்பு புத்திரனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகமுத்து தம்பதியரின் அன்பு…
MR. KANAPATHIPPILLAI SHANMUGANATHAN
யாழ். வேலணை மேற்க்கு 8ம் வட்டாரம் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா மொன்றியல் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் 05-04-2024 வெள்ளிக்கிழமை அன்று வேலணை மேற்கில் இறைவனடி சேரந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – அன்னம்மா…
MR. SINNATHURAI MAHENDRAN
யாழ். பண்டத்தரிப்பைச் சேர்ந்த திரு. சின்னத்துரை மகேந்திரன் அவர்கள் 11-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-04-2024 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள்…
MRS. SIVAPAKKIYAM SUBRAMANIYAM
யாழ். உடுவிலை பிறப்பிடமாகவும், சிறுவிளான், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி . சிவபாக்கியம் சுப்பிரமணியம் அவர்கள் 11-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தா்.அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து – தங்கம்மா தம்பதியின் அன்பு மகளும், காலஞ்சென்ற சரவணமுத்து –…
MRS. RASAMANY KANAGASABAI
யாழ் யூனியன் கல்லூரி பழைய மாணவனும், நட்சத்திர கிரிக்கட் வீரருமான, ஓய்வுபெற்ற கதிரியக்கவியலாளர் காலஞ்சென்ற தில்லையம்பலம் கனகசபை அவர்களின் பாசமிகு மனைவி திருமதி இராசமணி கனககசபை அவர்கள் கடந்த சனிக்கிழமை 07.04.2024 அன்று தனது 84 ஆவது…
MRS. IYATHURAI THAVAMANY
யாழ் சுன்னாகம் கதிரமலை சிவன் கோவிலடியைச் சேர்ந்த திருமதி ஐயாத்துரை தவமணி அவர்கள் இன்று (12.04.2024 வெள்ளிக்கிழமை) இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது…
MR. NAGAMUTHU THIRUNAVUKKARASU (ARASU)
யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகமுத்து திருநாவுக்கரசு அவர்கள் 11-04-2024 வியாழக்கிழமை அன்று கிளிநொச்சியில் இறைவனடி சேர்ந்தார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா…
MR. VALLIPURAM KARUNANITHI
யாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கணேசபுரம் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் கருணாநிதி அவர்கள் 11-04-2024 வியாழக்கிழமை அன்று இரவு 9.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் – நாகம்மா தம்பதியினரின்…
MR. THILLAINATHAN NADARASA
யாழ். காரைநகர் கள்ளி தெருவை பிறப்பிடமாகவும், கொட்டடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தில்லைநாதன் நடராசாஅவர்கள் 11-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய…


