Mrs. Mangudi Sivapakkiyam
இந்தியா-புதுக்கோட்மை மாவட்டம், அறந்தாங்கி ஊரை பூர்வீகமாக கொண்டு, கண்டி-உன்னஸ்கிரய, கொபோனிலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மாங்குடி சிவபாக்கியம் அவர்கள் 19-10-2024 சனிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு.மாங்குடி அவர்களின் அன்பு மனைவியும்,முருகையா (ஹட்டன்),…
Mr. Periyasamy Mayilvaganam
கண்டி-புசல்லாவ, நிவ் மெல்போட்டை வசிப்பிடமாக கொண்டிருந்த திரு.பெரியசாமி மயில்வாகனம் அவர்கள் 14-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-10-2024 புதன்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, நிவ் மெல்போர்ட் பொது மயானத்தில் புகழுடல்…
Mr. A.Thayaparan
நுவரெலியா-ஹட்டன் கிளவட்டன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு A.தயாபரன் அவர்கள் 12-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் புகழுடல் 14-10-2024 திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் கிளவட்டன் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம்…
Mr. Singaravel Ratnam Ramanathan Thevar
கண்டி-வத்துகாமத்தை வசிப்பிடமாகக் கொண்ட திரு. சிங்காரவேல் இரட்ணம் இராமநாதன் தேவர் அவர்கள் 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற பாக்கியலஷ்மி, சாரதாதேவி, தர்மராஜ், யோகரட்ணம், சிவகரன், லோகேஷ்வரன் ஆகியோரின் அன்பு தந்தையும்,ஷ்ணமுகநாதன்,…
MRS. NUGEGODA – GNANAWATHI
NUGEGODA – GNANAWATHI. Wife of Late Tikiri Banda Nugegoda, mother of Vijitha, Vasantha and Mala, mother-in-law of Praemini, Dayanthi and Chithranjan, passed away peacefully on…
Mr. S.Dharmaraj Achchary
கடியன்லேனை பிறப்பிடமாகவும், U.C.Quaters, லிந்துலை-நுவரெலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. S.தர்மராஜ் ஆச்சாரி அவர்கள் 08-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தனலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,ரகுநாதன், சுதாகரன், நிர்மலா, மலர்விழி, சுஜாதா, கமலாதேவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,தமிழ்செல்வம்,…
Master. S.Nathish
நுவரெலியா-தலவாக்கலை கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா பிரிவை சேர்ந்த சிவகுமார்-யமுனாராணி தம்பதியினரின் அன்பு புதல்வானகிய செல்வன். நதீஸ் அவர்கள் 04-10-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-10-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் ஸ்கல்பா பிரிவு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று,…
Mr. Periyannanpillai Jeyakumar
இந்தியா-திருச்சி மாவட்டம் எதுமலுடையான் கோத்திரம் இனாம் கல்பாளையம் கிராமம் திரு. பெரியண்ணன்பிள்ளை ஜெயகுமார் அவர்கள் 29-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6.45 மணியளவில் கண்டியில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ந.பெரியண்ணன்பிள்ளை-முத்தம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற கருப்பையாபிள்ளை, செல்லம்மாள்,…
Mr. Sellaiya Palanisamy
இல.04, ஹந்தானை (F.D) கண்டியைச் சேர்ந்த திரு. செல்லையா பழனிச்சாமி அவர்கள் 24-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் புகழுடல் இறுதி அஞ்சலிக்காக நுவர VIP மலர்ச்சாலையில் (Nuwara VIP Malshala-No.48, Keppetipola Road, Kandy) இல் வைக்கப்பட்டு, 26-09-2024…
MR. KRISHNASAMY NAVARATNAM (NAYUDU)
பதுளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிருஷ்ணசாமி நவரட்ணம் நாயுடு அவர்கள் 13-09-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ரவி தாரகை அவர்களின் அன்புக்கணவரும்,காலஞ்சென்ற ரஜிதரன், ரஜித்திரகுமார், ரவிவண்ணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,இலக்கியா, கிரோஷா ஆகியோரின் மாமனாரும்,எரோனின்…
MASTER RAJENDRAN THUSHANTHAN (ARYA)
நுலரெலியா-தலவாக்கலை ஹொலிரூட் கீழ்பிரிவைச் சேர்ந்த ராஜேந்திரன்-விஜயலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனான செல்வன் ராஜேந்திரன் துஷாந்தன் அவர்கள் 11-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-09-2024 வௌ்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம்…
MR. SELLASAMY SOMASUNDERAM GANESAN
பதுளையைச் சேர்ந்த திரு. செல்லசாமி சோமசுந்தரம் கணேசன் அவர்கள் 09-09-2024 திங்கட்கிழமை அன்று நண்பகல் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம்-ருக்மணி தம்பதியினரின் அன்பு மகனும்,கிருஷ்ணவேணி அவர்களின் அன்புக் கணவரும்,வித்யா, தர்சினி, சுஜிஹரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,சட்டநாதன், பிரதீபன்,…
MRS. ANTONYSAMY JEBAMALAI MARY
நுவரெலியா-பொகந்தலாவையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அந்தோனிசாமி ஜெபமாலை மேரி அவர்கள் 03-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற அந்தோனிசாமி அவர்களின் அன்பு மனைவியும்,கிளேரா, ஜோன்சன், பென்ஜமின், அருட்பணி மத்தியு ஆகியோரின் தாயாரும் ஆவார்.அன்னாரின் புகழுடல் பொகந்தலாவை…
MRS. PUNYAMOORTHY BRINTHASHINI
பதுளை-பண்டாரவளையைப் பிறப்பிடமாகவும், தலவாக்கலையை வசிப்பிடமாகவும் கொண்ட புண்ணியமூர்த்தி-கோமதி தம்பதியினரின் புதல்வி (கௌரி ஸ்டோர்ஸ்-பண்டாரவளை) செல்வி.P.பிருந்தாஷினி அவர்கள் 02-09-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் புகழுடல் 03-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று வத்தளை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று,…
MR. MUTHUSAMY KRISHNASAMY
கண்டி-புசல்லாவையைப் பிறப்ிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துசாமி கிருஸ்ணசாமி அவர்கள் 26-08-2024 திங்கட்கிழமை அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-09-2024 திங்கட்கிழமை பிரான்ஸில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.முகவரி:-இல-21, மெராயா பசார்,…
MRS. NADARAJAH DEVIKA
கண்டி-மடுல்கல உனனகல மேற்பிரிவைப் பிறப்பிடமாகவும், இல-36, உதாகல கம்மான கலஹா (19ஆம் கட்டையை) வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராஜா தேவிகா அவர்கள் 28-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-08-2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல்…
MR. S. RAJASINGAM
நுவரெலியா-பொகவந்தலாவ பொகவானையைச் சேர்ந்த திரு. S.ராஜசிங்கம் அவர்கள் 22.08.2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் புகழுடல் இறுதி அஞ்சலிக்காக அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 24-08-2024 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் பொகவானை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்,…
MRS. KALAIRASI RAMAMURTHY
கண்டி தலாத்து ஓயாவைப் பிறப்பிடமாகவும், பைரவகந்த, அனிவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கலையரசி இராமமூர்த்தி அவர்கள் 21-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கோவிந்தராஜ்-கமலாச்சி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற பழனியாண்டி-மாரியாய் அம்மாள் தம்பதியினரின் மருமகளும்,இராமமூர்த்தி…
MRS. MADAWALA INDRA (nee WIJESINGHE
MADAWALA INDRA (nee WIJESINGHE). Dearly beloved wife of retired High Courts Judge, late S.B. Madawala, precious mother of Gihan (Canada), Nileeka and Navindra (Australia), loving…
MRS. P. AMARAWATHY
நுவரெலியா-லிந்துலை, தங்கக்கலை, கேம்பிரி கீழ்பிரிவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. P.அமராவதி அவர்கள் 18-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,சிவமூர்த்தி, சிவந்தமலர், சிவக்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.அன்னாரின்புகழுடல் 19-08-2024 திங்கட்கிழமை…

