MR. PONNIYA RAMACHANDRAN
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பை, தேவிபுரத்தைச் சேர்ந்த திரு. பொன்னையா இராமச்சந்திரன் அவரகள் 18-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் …
MRS. BALASINGAM THEVAMANORANJITHAM
யாழ். காரைநகர் சம்பந்தர் கண்டியை பிறப்பிடமாகவும், வவுனியா குருமன்காடு, கொக்குவில் பூநாறி மரத்தடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.பாலசிங்கம் தேவமனோரஞ்சிதம் அவர்கள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காரைநகர் சிவன்கோவிலடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு-…
MR. NAVARATNAM SATHYAMURTHY
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், அராலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நவரட்ணம் சத்தியமூர்த்தி அவர்கள் 20-04-2024 சனிக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான றொபேர்ட் நவரட்ணம் – அன்னம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வனும், துரையப்பா…
MR. ASEERWATHAM MATHURANAYAGAM
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆசீர்வாதம் மதுரநாயகம் அவர்கள் 18-04-2024 வியாழக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய…
MRS. SINNATHURAI SELLACHCHI
யாழ். வடமராட்சி கவுந்தில் கரவெட்டியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னத்துரை செல்லாச்சி அவர்கள் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று திடீர் சுகயீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-04-2024 திங்கட்கிழமைஅன்று அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று புகழ்…
MR. VALLI ANUPUTTHIRAN
யாழ். ஆவரங்கால் மேற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லி அனுபுத்திரன் அவர்கள் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மனோன்மணி அவர்களின் அன்பு கணவரும்,அசுவத்தம்மா, காலஞ்சென்ற முத்து, மாலா (கனடா), ரகுநாதன் (கனடா), பேரின்பராஜா (அவுஸ்திரேலியா)…
MR. KANDIAH MYLAVAGNANAM
யாழ். இருபாலை கிழக்கு கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மயில்வாகனம் அவர்கள் 19-04-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – அன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வனும்,காலஞ்சென்ற தம்பிராசா – வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு…
MRS. YOGARANI SITHAMPARAM
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி யோகராணி சிதம்பரன் அவர்கள் 19-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் …
MR. MYLAVAGANAM SUTHAKARAN
யாழ். காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் சுதாகரன் அவர்கள் 20-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்அன்னார், திரு.திருமதி Dr. மயில்வாகனம் தம்பதியினரின் இளைய மகனும்,வள்ளியம்மை அவர்களின் அன்புக்கணவரும்,கிருபாகரன் (லண்டன்) அவர்களின்…
MRS. KANAKASABAI SARASWATHY
யாழ். கரவெட்டி கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகசபை சரஸ்வதி அவர்கள் 20-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைம்பெற்று, புகழ்…
SIVA.SRI.VAI.MU. PARAMASAMYKURUKKAL MUTHUKUMARASAM
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவரும், நயினை நாகபூஷணி அம்பிகையின் உற்சவ குருமணியாக விளங்கி அன்னையின் மகோற்சவத்தை இறைபக்தியும் தெய்வீகச் சிறப்பும் மிளிர சிறப்புடன் நடாத்திய சாகித்திய சிரோன்மணி நயினைக் குருமணி வடகோவை வை.மு.ப.முத்துக்குமார…
MRS. PIRATHEEPAN NITHYA
யாழ். மாதகல், சகாயபுரத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பிரதீபன் நித்தியா அவர்கள் 17-04-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும்…
MR. KASIPPILLAI PANJANATHAN
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் (பயிரிக்கூடல்), மன்னார் (செமினரி றோட்) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காசிப்பிள்ளை பஞ்சநாதன் அவர்கள் 17-04-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின்…
MRS. THIYAGARASA PARAMESWARY
யாழ். நயினாதீவு 01ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 04ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தியாகராசா பரமேஸ்வரி அவர்கள் 18-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய…
MR. MYLAVAGNANAM NAVARATNAM KADAMPESUWARAN
யாழ். வட்டுக்கோட்டை சிந்துபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் நவரத்தினம் கடம்பேசுவரன் அவர்கள் 16-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசிரியர் நவரத்தினம் – பாக்கியம் தம்பதியினரின் இரண்டாவது புதல்வரும், குழந்தைவேலு…
Late Selliah Rasamma (1931 – 2022)
Tributed I know I can’t make your pain go away, but I want you to know I’m here with a shoulder or an ear or…
MRS. SOLOSANA KENAGATHIRAN
யாழ். சங்கரத்தை, வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுலோசனா கெங்காதரன் அவர்கள் 15-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் – இராசமணி தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் – சிவநேசம்…
MR. NAGARASA SAMBASIVAM
முல்லைத்தீவு, கோம்பாவில் 2ம் வட்டாரத்தைச் சேர்ந்தா திரு. நாகராசா சாம்பிசிவம் அவர்கள் 18-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் …
MRS. PARAMESWARY PATHMANATHAN
யாழ்.பிறவுண் வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி பத்மநாதன் அவர்கள் 15-04-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் – நாகம்மா தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்ற சுப்ரமணியம் – சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற…
MASTER KIRUPANATHAN KIRUSIKAN
கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்த செல்வன் கிருபானந்தன் கிருசிகன் அவர்கள் 16-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேரந்தார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு…