Mrs Vararajasingam Pathmavathy
யூனியன் கல்லூரி ஓய்வுபெற்ற விஞ்ஞான ஆசிரியர் திருமதி. வரராஜசிங்கம் பத்மாவதி அவர்கள் 12.06.2025 அன்று தெல்லிப்பழையில் தனது 75 ஆவது வயதில் இறைபதமடைந்தார்.காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் புகையிரத நிலைய வீதி தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும் கொண்ட பணி நெறியிலே உயர்ந்த…
Prof. Thillainathan Sinnathamby
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. தில்லைநாதன் சின்னத்தம்பி அவர்கள் 12-06-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், University of Ceylon, Peradeniya-வில் B.A. (Hons) பட்டம் (1961), அதே பல்கலைக்கழகத்தில் M.A. (1964),…
Siva Sri. Parameshwarakkurukkal Manohara Kurukkal
யாழ். கோப்பாயைப் பூர்வீகமாகவும், வல்வெட்டித்துறை, கல்வியங்காடு ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்ட சிவஸ்ரீ. பரமேஸ்வரக் குருக்கள் மனோகர குருக்கள் அவர்கள் 12-06-025 வியாழக்கிழமை சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரக்குருக்கள் (வல்வெட்டித்துறை) – தாட்ஷாயணி அம்மா தம்பதியினரின் சிரேஷ்ட…
Mrs Arumugam Poomany
யாழ். கரம்பன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆறுமுகம் பூமணி அவர்கள் 10-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து – வைத்தியலிங்கம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சீனித்தம்பி ஆறுமுகம் அவர்களின்…
Mrs. Soubhakya Lakshmi
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், இல -11, பொன்னப்பா ஒழுங்கை, வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சௌபாக்கியலக்ஷ்மி சிவஞானம் அவர்கள் 10-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம் – சரஸ்வதி (புகையிரத திணைக்கள எந்திரி) தம்பதியினரின்…
Srimathi. Siyamala Sridharasharma
யாழ். ஆவரங்கால் மேற்கு சிவன் கோவிலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி. சியாமளா சிறீதரசர்மா அவர்கள் 11-06-2025 புதன்கிழமை அன்று மதியம் இறைபதம் அடைந்தார்.அன்னார், ஆவரங்கால் சிவன் கோயில் முன்னாள் பிரதம குரு காலஞ்சென்ற வே.நடராஜகுருக்கள்…
Mrs. Subramaniyam Selvamani
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், M.S. Lane, கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் செல்வமணி 09-06-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி –…
Mrs. Shanmugham Nagamma
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகம் நாகம்மா அவர்கள் 08-06-2025 இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தனுகோடி – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு…
Mrs. Grace Bakkiyaratnam Vetrivelu
யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கிறேஸ் பாக்கியரத்தினம் வெற்றிவேலு அவர்கள் 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிர்காமு –…
Mr. Ariyarathnam Sivagurunathan
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அரியரத்தினம் சிவகுருநாதன் அவர்கள் 09-06-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், அரியரத்தினம் – குட்டிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், துரைச்சாமி – நல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,சிறீகாந்தன்…
Mrs. Sebastiyampillai Lurtthamma
யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், மாதகலைப் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செபஸ்ரியாம்பிள்ளை லூர்தம்மா அவர்கள் 09-06-2025 திங்கட்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னாரின் சரீரம் 10-06-2025 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 மணி வரை பலாலியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,…
Srimathi. Sarveswara Jegadeswara Sharma Puvaneshwa
யாழ். வடமராட்சி நவிண்டில் சக்களாவத்தையை பூர்வீகமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி. புவனேஸ்வரி அவர்கள் 09-06-2025 திங்கட்கிழமை சிவபதம் அடைந்தார். அன்னார், பிரம்மஸ்ரீ. சர்வேஸ்வர ஜெகதீஸ்வர சர்மா (உடுவில் சிவஞானப் பிள்ளையார் கோவில்) அவர்களின் அன்பு மனைவியும்,ஸ்ரீமதி ஹம்சா, லாவண்யா…
Mr. Thambu Indrasamy
யாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா – கான்பராவை (Canberra) வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு இந்திரசாமி அவர்கள் 07-06-2025 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பு – செல்லம்மா அவர்களின் பாசமிகு மகனும்,காலஞ்சென்ற இரத்தினசிங்கம் – புவனேஸ்வரி அவர்களின்…
Mr. Ramanathan Thavarasa
யாழ். காரைநகர் களபூமி பொன்னாவளையை பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமநாதன் தவராசா அவர்கள் இன்று 07-06-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்த னார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-06-2025 திங்கட்கிழமை யாழ். பிரதான வீதியில் உள்ள…
Mr. Markandu Kalaichelvan
யாழ். மாதகலை பிறப்பிடமாகவும், மாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மார்க்கண்டு கலைச்செல்வன் அவர்கள் 06-06-2024 வெள்ளிக்கிழமை அன்று அமரத்துவம் அடைந்துள்ளார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல…
Mrs. Muttulingham Rasammah
யாழ். மாதகல் மேற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முத்துலிங்கம் ராசம்மா அவர்கள் 08-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அமரத்துவம் அடைந்தார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-06-2025 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் காலை 09.00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் மாதகல் போதி…
Mrs. Ganeswary Ganesalingham
யாழ். வேலைண மேற்கு முடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு மணியக்காரன் இடத்தை புகுந்த வீடாகவும், கொழும்பு – கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஞானேஸ்வரி கணேசலிங்கம் அவர்கள் 02-06-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான…
Mrs. Kandasamy Thavamalar
யாழ். நாவலடி அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி தவமலர் அவர்கள் 03-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வேலுப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் இளைய புத்திரியும்,காலஞ்சென்ற கந்தையா – செல்லாச்சி தம்பதியினரின் அன்பு…
Mr. Kandiah Thurairasa
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், மாடந்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா துரைராசா அவர்கள் 03-06-2025 செவ்வாய்கிழமை அன்று இறைபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – ஆச்சிமுத்து தம்பதியினரின் ஏக புதல்வனும்,காலஞ்சென்றவர்களான குமாரசாமி- சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,இராஜபூபதி (ராணி அம்மா)…
Mrs. Mary Retta Kugathasan
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரி றீற்ரா குகுகதாசன் அவர்கள் 04-06-2025 புதன்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சூசப்பிள்ளை – மேரி மகரட் (செல்லம்) தம்பதியினரின் பாசமான மகளும், விநாசிதம்பி…

