Mr. Ponnampalam Thangarasa
மலேசியா செரம்பானைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கு, ஆவரங்கால் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் தங்கராசா அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை காலை 8.15 மணியளவில் அமரத்துவம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான…
Mr. Gunarathinam Sukumar
யாழ். வண்ணார்பண்ணை பத்திரகாளி கோவிலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குணரத்தினம் சுகுமார் அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குணரத்தினம் – கமலாதேவி தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற சிவகுரு – பரமேஸ்வரி…
Mr. Sathasivam Kailasabathy
யாழ். அல்வாயைச் சேர்ந்த திரு. சதாசிவம் கைலாசபதி அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சின்னத்தம்பி புலவர் (அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலய ஸ்தாபகர்) பேரனும்,காலஞ்சென்ற ஜெயகாந்தன், காந்தரூபன் (இலண்டன்), தீபா (மருதங்கேணி பிரதேச செயலகம்), கீதா (ஆசிரியை…
Mrs. Rasiah Thilakavathy
யாழ். உரும்பிராயை பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, மாரியம்மன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசையா திலகவதி அவர்கள் கடந்த 23-09-2025 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி – முத்தம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சுப்பையா –…
Mr. Nadarasa Erambamurthy
யாழ். மறவன்புலோவை பிறப்பிடமாகவும், கைதடி மேற்கு மானிப்பாய் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா ஏரம்பமூர்த்தி அவர்கள் 23-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா – அமிர்தவல்லி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை –…
Mr. Velayutham Deiventhiran
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதம் தெய்வேந்திரன் அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், ஜெயராணி அவர்களின் பாசமிகு கணவரும்,டயஸ் (இத்தாலி), சுகிர்தா (இலண்டன்), காலஞ்சென்ற சதீஸ் (இலண்டன்), நகுலா…
Mrs. Thavarani Maheshwaran
யாழ். சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தவராணி மகேஸ்வரன் அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி – கனகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – சுந்தரம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,மகேஸ்வரன்…
Mrs. Komaladevi Arulanantham
யாழ். காரைநகர் பயிரிக்கூடலை பிறப்பிடமாகவும், கேகாலை மற்றும் இல-44, புது ரோட், அத்தியடி யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கோமளாதேவி அருளானந்தம் அவர்கள் 24-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் தங்கமுத்து…
Mr. Perambalam Thevarasa
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி மற்றும் இல- 376, தேக்கவத்தை வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பேரம்பலம் தேவராசா அவர்கள் 24-09-2025 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார், அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம் – ஜெயமணி தம்பதியினரின் மூத்த மகனும்,…
Mr. Ganesaiya Sachchithananthasivam
யாழ். தெல்லிப்பளை வீமன்காமம்பை பிறப்பிடமாகவும், Germany – Dortmund யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணேசையா சச்சிதானந்தசிவம் அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி – கணேசையா தம்பதியினரின் மகனும்,வனிதாதேவி அவர்களின்…
Mrs. Hariyetta Mangaladas
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இல- 19/1, மருதடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஹரியெற்றா மங்களதாஸ் அவர்கள் 23-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – சொர்ணம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இம்மானுவேல் –…
Miss. Kamalanayagi Nagalingham
யாழ். பருத்தித்துறை 1ம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும், இல- 132, பிறவுண் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலநாயகி நாகலிங்கம் அவர்கள் கடந்த 23-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் – கண்மணி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சரஸ்வதி,…
Mrs. Jeyalaxmy Nanthakumar
யாழ். ஆனைக்கோட்டைசோமசுந்தரம் வீதியைப் பிறப்பிடமாகவும், மிருசுவில் கெற்பேலி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெயலட்சுமி நந்தகுமார் அவர்கள் கடந்த 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.அன்னார், மகாலிங்கம் – மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும்,கணோசலிங்கம் – தவமணி…
Mr. Nagalingham Loganathan
யாழ். மயிலிட்டியை பிறப்பிடமாகவும், V.C Lane உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் லோகநாதன் அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான ஞானசேகரம்- இலச்சுமி தம்பதியினரின் அன்பு…
Mr. Kanthasamy Balasubramaniyam
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி – பொற்கொடி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான துரைராசா ஞானசக்தி தம்பதியினரின் அன்பு…
Mrs. Sarashwathy Subramaniam
யாழ். காரைநகர் கேணியடியைப் பிறப்பிடமாகவும், தங்கோடையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரஸ்வதி சுப்பிரமணியம் அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பழனி செல்லையா – லட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும்,சிவகுரு – மாணிக்கம் தம்பதியினரின் அன்பு…
Mr. Visuvalingham Yogarajah
யாழ். களவாவோடை ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வாழைச்சேனை,கொழும்பு மானிப்பாய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விசுவலிங்கம் யோகராசா அவர்கள் 19-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம் – இராசம்மா தம்பதியினரின் மூத்த புதல்வனும்,காலஞ்சென்ற சபாபதி…
Mrs. Suvampillai Philomina (Rani)
முல்லைத்தீவு – மணற்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், செல்வபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுவாம்பிள்ளை பிலோமினா அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற குருசுமுத்து – பிரான்சிஸ்கா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை – அனந்தாசி…
Mr. Kumarasamy Thangavelayutham
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயைப் பிறப்பிடமாகவும், கருவேலங்கண்டலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி தங்கவேலாயுதம் அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி – செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞசென்ற செல்லத்துரை – பாக்கியம்…
Mr. Kasippillai Rasarathinam
யாழ். நெடுந்தீவுக் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிள்ளையார்குளம் கல்மடு, கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காசிப்பிள்ளை இராசரத்தினம் அவர்கள் 19-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை – தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி – சின்னம்மா…

