Mrs. Nagapoosani Krishnasamy
யாழ். வல்வெட்டியினை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. நாகபூசணி கிருஸ்ணசாமி அவர்கள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணசாமி அவர்களின் அன்புத் துணைவியாரும்,கமலன் (இலண்டன்), சிவாளினி (இலண்டன்), நளினி (சுவிஸ்) ஆகியோரது அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான குணரட்ணம்,…
Mrs. Kankeyan Sureshjini
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. காங்கேயன் சுரேஷ்ஜினி அவர்கள் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்வநாயகம் – தங்கராணி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான இரட்ணதுரை – சரோஜினி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காங்கேயன் அவர்களின்…
Mrs. Balasubramaniam Thavanayagi
யாழ். வட்டுக்கோட்டை தெற்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் தவநாயகி அவர்கள் 26-04-2025 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை – பாறுப்பிள்ளை தம்பதியினரின் அருமை மகளும்,பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம், சுந்தரலிங்கம்,…
Mrs. Kathirkamanathan Kamalabal
யாழ். அரியாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கதிர்காமநாதன் கமலாம்பாள் அவர்கள் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – அருளம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற…
Mrs. Rasathurai Thavamany
யாழ். சுழிபுரம் கிழக்கு வீரபத்திரர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசதுரை தவமணி அவர்கள் 22-04-2025 செவ்வாய்கிழமை அன்று இறையடி சேர்ந்தார் .அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – தனபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான இராசையா – தையலமுத்து தம்பதியினரின் அன்பு…
Mrs. Ramasamy Rajaletchumy
யாழ். மாதகல், நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராமசாமி ராஜலட்சுமி அவர்கள் 26-04-2025 சனிக்கிழமை அன்று இறையடியில் அமைதியடைந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்…
Mr. Selvarasa
யாழ். பழையவீதி கோப்பாய் தெற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வராசா அவர்கள் 24-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சரஸ்வதி (வேலுப்பிள்ளை) அவர்களின் பாசமிகு கணவரும்,லதீசன் (கணித ஆசிரியர் -கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம்), நளினி…
Mr. Velupillai Perampalam
யாழ். காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும், இல- 33, சபாபதி வீதி, தலையாழி கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை பேரம்பலம் அவர்கள் 22-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு…
Mr. Perampalam Balendran
யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், பொன்னாவளை களபூமியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பேரம்பலம் பாலேந்திரன் அவர்கள் 23-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம் – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை –…
Mrs. Vallipuranathan Rajeshwary Amma
யாழ். துன்னாலை கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வல்லிபுரநாதன் இராஜேஸ்வரி அம்மா அவர்கள் 22-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று முல்லையடி வைரவர் சூழலில் இறைபதம் அடைந்து விட்டார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-04-2025 வியாழக்கிழமை காலை 08.00 மணியளவில் அன்னாரது…
Mrs. Nesamani Murugesu
யாழ். நவக்கிரி, புத்தூரைச் சேர்ந்த திருமதி. நேசமணி முருகேசு அவர்கள் 22-04-2024 செவ்வாக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நாகலிங்கம் (முன்னாள் வர்த்தகர் – புத்தூர்/ நவக்கிரி) தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற இராசையா (வர்த்தகர்), சுப்பிரமணியம், காலஞ்சென்ற பாலசிங்கம்…
Mr. Ratnam Manoharan
யாழ். கோப்பாய் பிரதேசசெயலக முன் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினம் மனோகரன் அவர்கள் 22-04-2025 செவ்வாய்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,அருள் மொழி (லைலா) அவர்களின்…
Mr. Ponnuthurai Uthayakumar
யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், வவுனியா ஆகிய இடங்களை வசிப்படமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை உதயகுமார் அவர்கள் 21-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை – புஷ்பரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும்,இங்கிதமலர் அவர்களின்…
Mrs. Thirunavukarasu Leelavathy
யாழ். காரைநகர் அல்லின் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திருநாவுக்கரசு லீலாவதி அவர்கள் 21-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-04-2025 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மதியம் 1.00…
Mrs. Tharmalingham Annalatchumy
யாழ். காரைநகர் சின்னாலடியைப் பிறப்பிடமாகவும், இல- 115, ஓட்டுமடம் வீதி, சிவலிங்கப்புளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தர்மலிங்கம் அன்னலட்சுமி அவர்கள் 21-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குமாரவேலு தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,ஜெயலலிதா, விஜயலலிதா,…
Mrs. Vignesu Sarojinidevi
யாழ். இல23, ஆஸ்பத்திரி வீதி, கொட்டடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விக்கினேசு சறோஜினிதேவி அவர்கள் 19-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை மாயவர் – அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை –…
Mrs. Pushpaleelawathy Kandasamy
யாழ். கைதடி கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஸ்பலீலாவதி கந்தசாமி அவர்கள் 15-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை JP (முன்னாள் உரிமையாளர் – லீலாவதி ஸ்ரோர்ஸ் கைதடிச்சந்தி) – மீனாட்சிப்பிள்ளை தம்பதியினரின்…
Mrs. Selvalingham Kamalambigai
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கட்டைப்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வலிங்கம் கமலாம்பிகை அவர்கள் 18-04-2025 வெள்ளிக்கிழமை அன்று ஈசனது பாதாரவிந்தங்களைப் பற்றிக் கொண்டார்.அன்னார், நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய ஆதீன பரம்பரை தர்மகர்த்தாவாகிய காலஞ்சென்ற உயர்திரு. பரமலிங்கம்…
Mrs. Gunasegaram Mary Rosalin
யாழ். மாதகல் பற்றிமா வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குணசேகரம் மேரி றோசலின் 18-04-2025 வெள்ளிக்கிழமை விண்ணுலகம் அடைந்தார்.அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின்…
Mrs. Seemampillai Jasintha Pushparani
யாழ். மாதகல் வேலுப்பிள்ளை கடையடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சீமாம்பிள்ளை யசிந்தா புஸ்பராணி அவர்கள் 18-04-2025 வெள்ளிக்கிழமை விண்ணுலகம் அடைந்தார்.அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்…

