Mrs Ambalavanar Puvaneswary
யாழ். கரணவாய் வடக்கு நவிண்டிலை பிறப்பிடமாகவும். ஆவரங்கால் சந்தை வீதியை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணன் புவனேஸ்வரி அவர்கள் இன்று 16/08/2025 சனிக்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார். காலஞ்சென்ற அம்பலவாணனின் அன்பு மனைவியும், யசோதா, குமாரசிவம் ( சிவம், ஆவரங்கால் மத்திய…
Mr. Kandiah Gopalapillai
யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், அல்வின் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா கோபாலபிள்ளை அவர்கள் 16-08-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – மகேஸ்வரி தம்பதியினரின் அன்புமகனும், வேலுப்பிள்ளை – ஆச்சிமுத்து தம்பதியினரின்…
Mr. Nallathambi Sivapalan
யாழ். காரைநகர் சிவன்கோவிலடியை பிறப்பிடமாகவும், சிதம்பரமூர்த்தி கேணியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லதம்பி சிவபாலன் அவர்கள் 16-08-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,கருங்காலியை சேர்ந்த முத்துதம்பி – விசாலாட்சி…
Mrs. Thanalatchumy Povanendran
யாழ். உடுப்பிட்டி இலக்கணாவத்தை – தேவன்குறிச்சியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலட்சுமி புவனேந்திரன் அவர்கள் 13-08-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நாகலிங்கம் – சின்னமணி தம்பதியினரின் அன்பு மகளும், முத்தையா – பூமணி தம்பதியினரின்…
Mrs. Paramanathan Kamalambigai
யாழ். காரைநகர் களபூமி தெருவடிப்பிள்ளையார் கோயிலடியை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் அரசடி வீதியையும், காரைநகர் சம்பந்தர் கண்டியை வசிப்பிமாகவும் கொண்ட திருமதி. பரமநாதன் கமலாம்பிகை 15.08.2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர் – சேதுபிள்ளை தம்பதியினரின்…
Prof. V. Sutharsan
யாழ். அச்சுவேலி தம்பாலையை சேர்ந்த பிரபல வைத்திய கலாநிதி. வெங்கடாசலம் சுதர்சன் சுகயீனம் காரணமாக இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா…
Mr. Mathews Niranjan
யாழ். பாண்டியன்தாழ்வு, சுண்டுக்குளியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மத்தியூஸ் நிரஞ்சன் அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் மத்தியூஸ் – பிலோமினா (பொன்றோஸ்) தம்பதியினரின் பாசமிகு மகனும்,டேவிற் கிறிஸ்ரி (சின்னராசா) –…
Mr. Kandiahaiyapillai Kandarasa
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், உமையாள்புரத்தை வசிப்பிடமாகவும், தற்போது இல-19/2, முரசுமோட்டையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. கந்தையாபிள்ளை கந்தராசா அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை – நாகபூஷணி தம்பதியினரின் அன்பு மகனும்,…
Mrs. Perumal Chellamma
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இல-114/1, சிவப்பிரகாசம் வீதி, வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பெருமாள் செல்லம்மா அவர்கள் 13-08-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் – ஸ்தபதி பார்வதி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை (பத்தர்) – மாரிமுத்தாச்சி…
Mr. Sellathurai Selvarasa (Nathan)
யாழ். கொக்குவில் கிழக்கு பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை செல்வராசா அவர்கள் 13-08-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை – விஜலக்ஷ்மி தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம் – கனகாம்பிகை தம்பதியினரின்…
Mrs Thirugnanam Thavamani
யாழ். சுன்னாகம் புனித அந்தோனியார் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. திருஞானம் தவமணி அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. வடிவேலு தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,திரு. திருமதி. யோசப் யுவக்கீன் தம்பதியினரின்…
Mr. Sivaganam Ragunathan
யாழ். மட்டுவில் தெற்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவஞானம் ரகுநாதன் அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவஞானம் – சிவபாக்கியம் தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்,காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் – அன்னம்…
Mr. Sivakumaran Omprakash
யாழ். இல-30, கலட்டி அம்மன் வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவகுமாரன் ஓம்பிரகாஸ் அவர்கள் 12-08-2025 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவகுமாரன் – சகுந்தலாதேவி தம்பதியினரின் பாசமிகு மகனும்,லகுசியாமா, ஜனனி ஆகியோரின் பாசமிகு…
Mr. Kandiah Thangarasa
யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா தங்கராசா அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்…
Mr. Ponnudurai Nandagopalan
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை நந்தகோபாலன் அவர்கள் 09-08-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை – பகவதி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான சிவராமகிருஷ்ணன் – பரமேஸ்வரி தம்பதியினரின்…
Mr. Vachchiravelu Vadivelu
யாழ். மீசாலை வடக்கு வேம்பிராயை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வச்சிரவேலு வடிவேலு அவர்கள் 09-08-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வச்சிரவேலு – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,சின்னையா – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,நாகேஸ்வரி…
Mr. Muththukumar Thangarajah
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாக கொண்ட திரு. முத்துக்குமார் தங்கராஜா அவர்கள் 10-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நல்லூர் கந்தனின் திருவடிகளில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நகுலாவதி அவர்களின் ஆருயிர் கணவரும்,தவமலர் (மலர்), தவக்குமார் (ராஜன்), தவநேசன்…
Mr. Pathmanathan Gobithaas
யாழ். சங்கத்தானை சாவகச்சேரி பொற்தொழிலாளர் வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பத்மநாதன் கோபிதாஸ் அவர்கள் 07-08-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பத்மநாதன் (சோதி பத்தர்) – கமலாம்பிகை தம்பதியினரின் மூத்த புதல்வனும்,ரவிதாசன் (அவுஸ்திரேலியா), சிவாஜினி,…
Mrs. Thambaiya Saraswathy
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், 6ம் வட்டாரம் முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தம்பையா சரஸ்வதி அவர்கள் 07-08-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – பதஞ்சலி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான நாகநாதி – தெய்வானை…
Mrs. Balasingham Pusparani
யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், நவக்கிரி மேற்கு புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசிங்கம் புஸ்பராணி அவர்கள் 05-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – வள்ளியம்மை தம்பதியினரின் மகளும், மாரிமுத்து –…

