Mr Kanthasamy Kaliugavarathan
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி கலியுகவரதன் 01-05-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்: – குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது…
Mrs. Senthilvel Susiladevi
யாழ். வல்வெட்டித்துறை AGA ஒழுங்கையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செந்தில்வேல் சுசீலாதேவி அவர்கள் 29-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று வல்வையில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மாயவன் – விஜயலெட்சுமி தம்பதியினரின் மூத்த மகளும்,பாலசுப்பிரமணியம் – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு…
Mrs Rasalingam Kanageswary
யாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசலிங்கம் கனகேஸ்வரி அவர்கள் 30-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் – வள்னியம்மை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரவேலு – முத்தம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,இராசலிங்கம் (இளைப்பாறிய…
Mrs. Kandasamy Ponnamah
யாழ். ஆவரங்கால் கிழக்கு, 10ம் கட்டையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி பொன்னம்மா அவர்கள் 30-04-2025 புதன் கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற கந்தர் நாச்சன்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,தவயோகேஸ்வரி, தவக்குமார் ஆகியோரின் பாசமிகு…
Mrs. Sambasivam Rajeshwary
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், D- 8 ஆனந்தம் பண்ணை உருத்திரபுரம், கிளிநொச்சி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாம்பசிவம் ராஜேஸ்வரி அவர்கள் 27-04–2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கையில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கலாதேவி (உருத்திரபுரம்),…
Mr. Karalasingam Sujeevan
யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காராளசிங்கம் சுஜீவன் அவர்கள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காராளசிங்கம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்- மகாஜனக்கல்லூரி, அருணோதயா கல்லூரி, ஓய்வுநிலை அதிபர் – தந்தை செல்வா தொடக்க…
Mr. Vinayagasivampillai Sathasivam
யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விநாயகசிவம்பிள்ளை சதாசிவம் அவர்கள் 28-04-2025 திங்கட்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விநாயகசிவம்பிள்ளை – தெய்வானை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – தையல்முத்து அவர்களின்…
Mr. Sinnathurai Nagarajah
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வவுனியா – வேப்பங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை ராகராஜா அவர்கள் 26-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,ஸ்ரீஸ்கந்தராஜன்…
Mrs. Nagapoosani Krishnasamy
யாழ். வல்வெட்டியினை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. நாகபூசணி கிருஸ்ணசாமி அவர்கள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணசாமி அவர்களின் அன்புத் துணைவியாரும்,கமலன் (இலண்டன்), சிவாளினி (இலண்டன்), நளினி (சுவிஸ்) ஆகியோரது அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான குணரட்ணம்,…
Mrs. Kankeyan Sureshjini
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. காங்கேயன் சுரேஷ்ஜினி அவர்கள் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்வநாயகம் – தங்கராணி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான இரட்ணதுரை – சரோஜினி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காங்கேயன் அவர்களின்…
Mrs. Balasubramaniam Thavanayagi
யாழ். வட்டுக்கோட்டை தெற்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் தவநாயகி அவர்கள் 26-04-2025 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை – பாறுப்பிள்ளை தம்பதியினரின் அருமை மகளும்,பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம், சுந்தரலிங்கம்,…
Mrs. Kathirkamanathan Kamalabal
யாழ். அரியாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கதிர்காமநாதன் கமலாம்பாள் அவர்கள் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – அருளம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற…
Mrs. Rasathurai Thavamany
யாழ். சுழிபுரம் கிழக்கு வீரபத்திரர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசதுரை தவமணி அவர்கள் 22-04-2025 செவ்வாய்கிழமை அன்று இறையடி சேர்ந்தார் .அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – தனபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான இராசையா – தையலமுத்து தம்பதியினரின் அன்பு…
Mrs. Ramasamy Rajaletchumy
யாழ். மாதகல், நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராமசாமி ராஜலட்சுமி அவர்கள் 26-04-2025 சனிக்கிழமை அன்று இறையடியில் அமைதியடைந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்…
Mr. Selvarasa
யாழ். பழையவீதி கோப்பாய் தெற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வராசா அவர்கள் 24-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சரஸ்வதி (வேலுப்பிள்ளை) அவர்களின் பாசமிகு கணவரும்,லதீசன் (கணித ஆசிரியர் -கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம்), நளினி…
Mr. Velupillai Perampalam
யாழ். காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும், இல- 33, சபாபதி வீதி, தலையாழி கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை பேரம்பலம் அவர்கள் 22-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு…
Mr. Perampalam Balendran
யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், பொன்னாவளை களபூமியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பேரம்பலம் பாலேந்திரன் அவர்கள் 23-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம் – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை –…
Mrs. Vallipuranathan Rajeshwary Amma
யாழ். துன்னாலை கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வல்லிபுரநாதன் இராஜேஸ்வரி அம்மா அவர்கள் 22-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று முல்லையடி வைரவர் சூழலில் இறைபதம் அடைந்து விட்டார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-04-2025 வியாழக்கிழமை காலை 08.00 மணியளவில் அன்னாரது…
Mrs. Nesamani Murugesu
யாழ். நவக்கிரி, புத்தூரைச் சேர்ந்த திருமதி. நேசமணி முருகேசு அவர்கள் 22-04-2024 செவ்வாக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நாகலிங்கம் (முன்னாள் வர்த்தகர் – புத்தூர்/ நவக்கிரி) தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற இராசையா (வர்த்தகர்), சுப்பிரமணியம், காலஞ்சென்ற பாலசிங்கம்…
Mr. Ratnam Manoharan
யாழ். கோப்பாய் பிரதேசசெயலக முன் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினம் மனோகரன் அவர்கள் 22-04-2025 செவ்வாய்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் – அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,அருள் மொழி (லைலா) அவர்களின்…

