LATE SINTHUJA RAJKUMAR
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அமரா். சிந்துஜா ராஜ்குமார் அவர்கள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ராஜ்குமார் (ஜீவன்)-விமலேந்திரராணி (பத்மினி) தம்பதியினரின் புதல்வியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ்வறிவித்தலை…
MRS. LEELAWATHY SANTHIRASEGARI
யாழ்0 மானிப்பாயைப் பிறப்பிடமாகவும்,திருநெல்வேலி, அச்சுவேலி தோப்பு, இந்தியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா-Montreal ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லீலாவதி சந்திரசேகரி அவர்கள் 02-09-2024 திங்கட்கிழமை அன்று கனடா Montreal இல் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம்-சிவபாக்கியம்…
MR. EKAMBARAM SOMASUNDERAM
யாழ். காரைநகர், பலகாட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஏகாம்பரம் சோமசுந்தரம் அவர்கள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம்- வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலத்துறை சுப்ரமணியம்-செல்லமுத்து தம்பதியினரின் மருமகனும்இராஜேஸ்வரி…
MR. AMBIGAIPAKAN MARKANDU
யாழ். காரைநகர் வெடியரசன் வீதியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பிகைபாகன் மார்க்கண்டு அவர்கள் 02-09-2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும்…
MR. SENEVIRATHNE – NEVIL
SENEVIRATHNE – NEVIL – retired Bank Manager, Commercial Bank. Beloved husband of Swarna Deza Bandaranayake, beloved father of Promodha of Curtain University of Perth Australia, father-in-law…
MRS. KANKAMANY KANTHASAMY
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, கலட்டி, நல்லூர், Marhkam-கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி கனகமணி அவர்கள் 31-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர்-பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், கந்தையா-அன்னம்மா தம்பதியினரின் அன்பு…
MR. PARAMANATHAR GUNASEKERAM
யாழ். காரைநகர் களபூமி சத்திரந்தையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பரமநாதர் குணசேகரம் அவர்கள் 30-08-2024 கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பரமநாதர்-வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான C.M. கதிரவேலு-செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற சிவஞானம் அவர்களின்…
MRS. CHELVANAYAGI BALASUBRAMANIAM
Mrs. Chelvanayagi Balasubramaniam was born in Wellawatte Colombo on the 4th of May 1932 and lived in Ariyalai Jaffna, currently lived in Oslo Norway. She passed away peacefully…
MR. RASIAH RASALINGAM
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், Toronto-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா இராசலிங்கம் அவர்கள் 30-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா-இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா-சோதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,கனகேஸ்வரி (தேவி) அவர்களின்…
MR. VEERAKATHY SABAPATHY
It is with heavy heart we inform that Mr. Veerakathi Sabapathy, former General Manager of Ceylon Transport Board, Northern Province, Sri Lanka and a native of…
MR. SENTHILKUMAR SUBRAMANIYAM
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செந்தில்குமார் சுப்பிரமணியம் அவர்கள் இன்று 01-09-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலமானர்.அழகான, ஆழமான, திடமான, தீர்க்கதரிசனமான ஒரு அற்புத ஆன்மாஎங்களை விட்டு பிரிந்து சென்றிருக்கின்றது.தன் குடும்பத்தை விட தமிழ்…
MR. MUTHUKUMARU RATHNASINGAM
யாழ். கரம்பொனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, இந்தியா சென்னை, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துக்குமாரு இரத்தினசிங்கம் அவர்கள் 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், முத்துக்குமாரு-இலங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், முத்தையா-தங்கரெத்தினம் தம்பதியினரின் அன்பு…
MRS. MANGALAWATHANY RAJESWARAM
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மங்களவதனி இராசேந்திரம் அவர்கள் 26-08-2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வத்துரை-ரோகினியம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், அச்சுவேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான…
MR. JATHEESHKUMAR BALASINGAM
In Loving Memory of Jatheeshkumar Balasingam VISITATION:-Monday August 26, 2024 5:00 PM to 9:00 PMFUNERAL SERVICE:-Tuesday August 27, 2024 12:00 PM t0 3:00 PMAjax Crematorium…
MR. ARUNASALAM ANANTHANADESAN
Memorial of Ananthanadesan Arunasalam of Neerveli Vadakku, Jaffna We would like to inform you that Ananthanadesan Arunasalam has peacefully attained eternal rest at home at the age…
MR. MUTHUSAMY KRISHNASAMY (SAMYAAR)
கண்டி கலகாவை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பூலோன்மினில்லை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.முத்துசாமி கிருஸ்ணசாமி அவர்கள் 26-08-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின்…
MRS. RUKMANIDEVI KATHIRGAMANATHAN
யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, Toronto கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ருக்மணிதேவி கதிர்காமநாதன் அவர்கள் 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம்-அம்பிகாதேவி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான…
MRS. PUVANESWARY SANTHAEYANAR
யாழ் இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும்,கொடிகாமத்தைப் புகுந்த இடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி புவனேஸ்வரி சந்தயினார் அவர்கள் 22-08-2024ம் திகதி வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா கதிராசிப்பிள்ளை…
MR. NAGALINGAM THILAGANATHAN
யாழ். வேலணை கிழக்கு 5ம் வட்டாரம் மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் திலகநாதன் அவர்கள் 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்-திலகவதி தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி-சிவச்செல்லம்…
MRS. THANALAKSHMI SANMUGANATHAN
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தனலட்சுமி சண்முகநாதன் அவர்கள் 16-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் (சுன்னாகம் பிரபல வர்த்தகர்)-கண்மணி தம்பதியினரின் அன்பு…

