New

இந்தியா – திருச்சி மாவட்டம் திண்ணணூர் கிராமம் க.முத்துலிங்கம் அவர்கள் 02-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம்  1.25 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திண்ணணூர் கிராமம் காலஞ்சென்றவர்களான கம்பளை) கந்தசாமி பிள்ளை – தையிலம்மை அம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமிபிள்ளை (Fashions-Colombo-11) – பத்மாவதி தம்பதியினரின் மருமகனும்,கனகவள்ளி அவர்களின் அன்புக்கணவரும்,அபிநயா, மனோஜ்பிரசாத், யசோதா ஆகியோரின் அன்பு தகப்பனாரும்,ரமேஷ்( கொழும்பு -04), செந்தில்குமார் (Apollo Enterprise Colombo-12) ஆகியோரின் மாப்பிள்ளையும்,வனஜா (திருச்சி) அவர்களின் கொழுந்தனாரும்,தனலட்சுமி, பரமேஷ்வரி, ராஜேஷ்வரி, விஜயகுமாரி, உதயசந்திரன் (சென்னை), கமலேஷ்வரி (சென்னை), காலஞ்சென்ற சிவலிங்கம் (கம்பளை) ஆகியோரின் சகோதரரும்,ஆனந்த்  (திருச்சி) அவர்களின் சகலையும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 3, 2026
  • Time of Funeral: 3rd August 2026 from morning to 3:00pm
  • Time the Cortege Leaves: 3rd August 2026 at 5:00pm
  • Location of Remains: No. 7/3, St. Marys Road, Colombo-15
  • Funeral Location: Thiruvudal Madhampitiya Electric Crematorium

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *