Popular

மட்டக்களப்பு – ஆரையம்பதியைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிர்காமத்தம்பி வடிவேல் அவர்கள் 08-04-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,  காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை கதிர்காமத்தம்பி – கண்டுமணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா வில்லியம் செல்வராஜா – றொசலின் அரியமலர் தம்பதியினரின் அன்பு மருமகனும்,இவாஞ்ஜலின் ராஜமலர் அவர்களின் அன்புக் கணவரும்,ஏஞ்சலின் லாவண்யா, வில்லியம் தர்மேந்திரா, றொசலின் ஹம்சத்தினி, கிறிஸ்டின் மதுர்ஷினி, ஜோராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், விநாயகமூர்த்தி, தர்மலிங்கம், சந்தானலக்ஷ்மி மற்றும் சரோஜினி, இராசையா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,அஞ்சலோ துஷ்யந்தன், சில்வின், பிரஷாத், ருபேஷ் ஆகியோரின் மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 12, 2026
  • Time of Funeral: 10-04-2026 from 9.00 am to 4.00 pm, 11-04-2026 to 12-04-2026
  • Time the Cortege Leaves: 12-04-2026 at 10.00 am
  • Location of Remains: 10th - Mahinda Funeral Home in Mount Lavinia. 11th - at his residence in Kallady, Batticaloa
  • Funeral Location: Batticaloa Municipal Council Electric Crematorium.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *