New

யாழ். வண்ணார்பண்ணை வடமேற்கு பெரியதம்பிரான் கோவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொம்பனித்தெரு, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மார்க்கண்டு அருமைத்துரை  அவர்கள் 11-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா – மீனாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சிவகங்கை அவர்களின் அன்புக் கணவரும்,சுபாகரன், தாரணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,காயத்திரி, குகபரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,அருண்முகேஸ், கிருத்திகேஸ், ஹரிபூரணி, லக்ஷனா, அவிஷ்ணா ஆகியோரின் பாட்டனும்,காலஞ்சென்ற குகதாசன் (பிரித்தானியா), சண்முகதாசன் (யாழ்ப்பாணம்), புஷ்பரஞ்சினி (பிரான்ஸ்), தவரஞ்சினி (கொழும்பு), தவமணி (யாழ்ப்பாணம்), முருகதாஸ் (மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 2, 2026
  • Time of Funeral: 12-08-2026 from 03:00 PM to 07:00 PM and on 13-08-2026 from 07:00 AM to 01:00 PM
  • Time the Cortege Leaves: 13-08-2026 at 4:00pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlour, Borella
  • Funeral Location: Borella Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *