யாழ். வல்வெட்டித்துறை வேம்படி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், காந்தி வீதி, நெடியகாடு, வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினவடிவேல் சிவனருட்சோதி அவர்கள் 29-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இரத்தினவடிவேல் – வள்ளியம்மாள் தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம் – சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,சர்மிலனின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற சக்திவேல், சத்தியவாணி, தங்கவேல், மாணிக்கவாசகர், வபிஷ்டாதேவி, இரத்தினஜோதி, கலாவாணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற பிரேமகுமாரி, செந்திவேல், பவானி, ஜெயந்தி, மதிவண்ணன், யோகசாந்தி, உருத்திரகுமார் ஆகியோரின் மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 31, 2026
- Time of Funeral: 31st May 2026 at 4:00pm
- Location of Remains: Gandhi Road, Nediyakadu, Valvettithurai
- Funeral Location: Thiruvudal Urany Hindu Cemetery
