யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், வட்டக்கட்சி, பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. திருநாவுக்கரசு சாந்தரூபன் அவர்கள் 23-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு – முத்துலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,நந்தினி (கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,பிரவாயினி (கனடா), சானுயா (கனடா) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும் ,சாந்தகுமார், சாந்தினிதேவி (இலங்கை), சதீஸ்குமார் (சுவிஸ்) ஆகியோரின் சகோதரனும் ஆவார்.அன்னாரது இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.
Overview
- Funeral Status: Completed
